தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்
மலர் மன்னன்

ரசூல் தமது மதம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ள இதே நிலைமைதான் தலித் கிறிஸ்தவர்களிடையேயும் நிலவுகிறது. இவர்கள் அனைவரும் ’எங்கள் மதத்தில் ஏற்றத் தாழ்வு பேசும் சாதியமைப்பு இல்லை’ என்கிற உத்தரவாதம் காரணமாக அதை நம்பியே தமது தாய் மதமான ஹிந்து மதத்தைவிட்டு மாற்று சமயங்களைத் தழுவியவர்களாவார்கள். எப்போது அந்த உத்தரவாதம் வெறும் மாயை என்பது உறுதியாகிவிட்டதோ அதன் பின்னரும் அவர்கள் தமக்கு நம்பிக்கை துரோகம் செய்த மாற்றுச் சமயங்களில் நீடிக்கத் தேவையில்லை. அவர்கள் அனைவரும் தமது தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வந்து தமது உரிமையான சலுகைகளைப் பெற்று முன்னேறுவதே அறிவுடைமை. ஹிந்து சமூகத்தில் தலித் அல்லாத ஏராள மானோர் அவர்களின் உரிமைகளுக்காகவும் சுய கெளரவம் காக்கவும் தலித்துகளுடன் தோளோடு தோள் நின்று போராடியுள்ளனர். இன்றும் அவ்வாறு துணை நிற்கப் பலர் உள்ளனர். மேலும் தலித்துகளின் சுய கெளரவம் பேணுவதற்கும் சலுகை கோரவும் சட்டப் பாதுகாப்பும் உள்ளது. தலித்துகள் உரிமைகள் கோரவும் சட்டப் பாதுகாப்புடன் சுய கெளரவம் காக்கவும் இவற்றுக்காகப் போராட உத்தர வாதமும் உள்ள தமது தாய் மதத்திற்கே திரும்பி வருவார்களாக.
மலர் மன்னன்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4
- வலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2
- ராத்திரிக்கு?…
- களம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்
- ஓரு நாள்…
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு
- முள்பாதை 36
- கார்தும்பி
- மதசார்பின்மை
- திருவள்ளுவர் தீட்டிய கத்தி
- போலீஸ் வந்துவிட்டால்
- வேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..
- நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை
- சென்னை வானவில் விழா 2010
- ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- வேத வனம்- விருட்சம் 93
- மிச்சங்கள்
- சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை
- குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31
- நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்
- பரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2
- உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது ? (கட்டுரை -7)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21
- உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி
- இயல் விருது வழங்கும் விழா
- பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்
- மலர்மன்னன் கடிதத்துக்கு பதில்
- புலமையும் வறுமையும்
- தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்
- நினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)