திரு ஜயபாரதன் கட்டுரைகள்
நந்திதா
பேரன்பு மிக்க ஐயா
வணக்கம்
பெருமதிப்புக்குரிய திரு ஜயபாரதன் அவர்களின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. பேறறிஞர் சாகரடீஸின் மரணம் பற்றிய அவரது கட்டுரை கண்ணீரை வரவழைத்து விட்டது, என் எதிரிலேயே சாக்ரடீஸ் மரணம் அடைந்தது போன்ற உணர்வு தோன்ற கட்டுரை வடிப்பது எவருக்கும் எளிதில் வராத ஒன்று, மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார், பாராட்ட எனக்குத் தகுதியில்லை. போற்றிப் புகழ்கிறேன், அவரை வணங்குகிறேன்,
காரல்சாகன் பற்றிய கட்டுரை, எல்லோராலும் படிக்கப் பட வேண்டிய ஒன்று.,
மேதை கார்ல் சாகன் அவர்கள் தஞ்சையிலுள்ள தாராசுரம் கோயிலுக்கு வந்து ஆண்டு உறையும் நடனப் பெருமான் திருவுருவத்தில் உடுககை (டமருகம்) மற்றொரு கையில் உள்ள தீ யையும் கண்டு இங்கல்லவோ உள்ளது சிருஷ்டியின் ரகசியம் என்று வியந்தார் என்ற செய்தியினைப் படித்திருக்கிறேன். கார்ல் சாகனின் வரலாற்றை எளிய முறையில் விளக்கிய திரு ஜயபாரதன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி
இவைகளை லாப நோக்கின்றிப் பதிப்பிக்கும் திண்ணைக்குக் காலமெல்லாம் நன்றி உள்ளவளாக இருப்பேன்
அன்புடன்
நந்திதா
- திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)
- இயற்கைதானே
- இயற்கைதானே
- கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6
- இன்று
- வேத வனம் விருட்சம் 70
- வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்
- துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்
- மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்
- சூரியனும் சந்திரனும்
- அன்பாலயம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2
- மறுகூட்டல்
- ராகவன் உயிர் துறந்தான்
- பறவைகளின் வீடு
- முள்பாதை 15
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.
- தமிழ்ச்செல்வனுக்கு …
- மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
- தமிழ் இணையப் பயிலரங்கம்
- Appeal for Donations For Temple’s permanent construction
- புதுவகை நோய்: இமி-முற்றியது
- நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்
- வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?
- கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்
- வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்
- நூடில்ஸ்
- திரு ஜயபாரதன் கட்டுரைகள்