“ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

த. சிவபாலு


கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்

கனடா எழுத்தாளர் இணையத்தின் சிறப்பு நிகழ்வாக

காமராஜர் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கரு. முத்தையா அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு”

இடம்: ஸ்காபுரோ சிவிக்சென்ரர்

காலம்: 17.01.2010 ஞாயிறு 9:30 மு.ப.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

த. சிவபாலு

தலைவர்

தமிழ் எழுத்தாளர் இணையம் -கனடா

Series Navigation

த. சிவபாலு

த. சிவபாலு