பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

அ சம்பூகன்


தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” நூலின் –திருத்தப்பட்டு விரிவாக்க, செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.

பெயர்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி இவற்றுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் இன்றியமையாத அரிய அடிக்குறிப்புகளைக் கொண்டது.

நூலை வெளியிடுவோர்:
“பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினர்”

நாடார்குல மித்திரன்
பகுத்தறிவு கிழமை ஏடு
திராவிட நாடு
சுதேச மித்திரன்
பகுத்தறிவு மாத ஏடு
தனி அரசு
THE HINDU
விடுதலை நாளேடு
பொன்னி
குடி அரசு
உண்மை மாத ஏடு
குறிஞ்சி
REVOLT
சண்ட மாருதம்
திருச்சி வானொலிப் பேச்சு
திராவிடன் நாளேடு
புதுவை முரசு
கலைமகள்
புரட்சி கிழமை ஏடு
நகர தூதன்
மாலை முரசு

முதலான பல ஏடுகளிலும் 1922 முதல் 1973 வரையில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் கட்டுரைகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் அடங்கிய அரிய தொகுப்பு.

20 தொகுதிகள்
மொத்தம் 9000 பக்கங்கள்

2010 பிப்ரவரியில் வெளிவர இருக்கிறது

முன்பதிவுத் திட்டம்
ஒரு தொகுப்பின் மொத்த விற்பனை விலை : ரூ 5,800
முன்பதிவு விலை, ஒரே தவணையில் ரூ 3,500
(முன்பதிவு செய்ய கடைசி நாள்: 15-11-2009)

முன்பதிவு விலை, இரண்டு தவணைகளில் ரூ3,800
முதல் தவணைத் தொகை ரூ.2,000
(கடைசி நாள்: 15-11-2009)
இரண்டாம் தவணைத் தொகை ரூ. 1,800
(கடைசி நாள்: 15-12-2009)வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)
PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா
என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.
தொலைபேசி எண்: + 91 44 2852 2862


sambugan@gmail.com

Series Navigation

அ சம்பூகன்

அ சம்பூகன்