அன்புள்ள ஆசிரியருக்கு
சி.சேகர்.
அன்புள்ள ஆசிரியருக்கு
இந்த வார திண்ணை சில நல்ல கட்டுரைகளுடன் இறுந்தது.
1.காங்கிரஸ் கவனிக்க – சின்ன கட்டுரையானாலும், நல்ல சில பாயிண்டுகளை விளக்கியது. சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்குவது டில்லிக்கு ஏன் முக்கியமானது என்பது நல்ல விவாதம்.
2.பொறித்த அப்பள பொறியல் நட்பு – நல்ல கவிதையின் துவக்கம் – உதட்டளவு நட்பில், விரிசல் வருவது அதிசியம் – போன்ற வரிகளைத் தவிர்த்தால் நல்ல கவிதையாய் இருந்திருக்கும்.
3. ஜிக்ஸா விளையாட்டு – சுடோகு,ஜிக்ஸா வழியாக ஒரு கதை சொல்ல முடியும் என ஆச்சர்யமாக இருந்தது..ரா.கிரிதரன் எழுதும் கதைகள் வித்தியாசமான வார்த்தைகளும் நல்ல கருக்களாக இருக்கின்றன.படிக்கவும் சுவாரசியமாக இருக்கிறது.
4. அதிரை தங்க செல்வராஜின் கட்டுரைகள்/கதைகள் எல்லாமே சரியாக format செய்யாததுபோல் வரிகள் இருக்கின்றன.சரி செய்தால் படிக்க சுலபமாக இருக்கும்.காடு குறித்த கட்டுரை – எளிய அறிமுகம் போல் இருந்தாலும் நல்ல பார்வை.
5. பேய் பயம் பற்றி கே.பாலமுருகனின் கட்டுரை நன்றாக இருந்தது.அமானுட குரலாக இருக்கக் கூடாதென எண்ணுகிறேன்.
என் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள்.
அ. சில விமர்சனங்களைப் போட கதை, கட்டுரைகளுக்கு வசதியிருந்தால் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்,
ஆ. சி.ஜெயபாரதன், ரா.கிரிதரனின் தமிழாக்கங்கள் நன்றாக இருந்தாலும் மூல நூல்கள் இணையத்தில் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே? தமிழக்கம் செய்ய விருப்பமுள்ளவர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
நன்றி.
சி.சேகர்.
csekhar151@googlemail.com
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அதிர்ஷ்டம்
- மழை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
- போதிமரங்கள்
- ஊழிக் காலம்
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8