நன்றி, மலர் மன்னன்
வெங்கட் சாமிநாதன்/

முப்பது வருஷங்களுக்கு முன் எனக்கு ஒரு பெரியவர் கடிதங்கள் எழுதினார். அதில் அவர் சொன்ன விவரங்களை தாம் இதற்கு முன் சொன்னதில்லை என்றும் வெளியிடாத காரணம் தான் வகித்த பொறுப்பு என்றும் அவர் எழுதியிருந்தார். அதை வெளியிடுவதா, வெளியிடுவது சரியாகுமா என்று நான் முடிவு செய்ய முடியாது இருந்த போது, ஒரு சரித்திரப் பேராசிரியர் சொன்னார்: கடிதம் எழுதியவர் தான் பதவி வகித்த காலத்தில் அப்பதவியின் பொறுப்பு காரணமாக வெளியிடாது இருந்தது அவருக்கும் அவர் பதவிக்கும் ஆன நியாயம். ஆனால் இன்று அவர் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனபிறகு, அவர் கடித விஷயங்கள் சில வெளிஉலகத்திற்கு தெரிய வேண்டியவை. அந்த விவரங்களை வெளியிடுவது சரித்திரத்திற்கு நம்மைப் பொறுப்பாக்கிக்கொள்ளும் காரியம் என்றார்.
மலர் மன்னனுக்கு என் நன்றி.
வெங்கட் சாமிநாதன்/29.7.09
வெங்கட் சாமிநாதன்
- சாகசம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- பூமி என்னும் வண்ணக்கலவை
- வலியறிதல்
- இயக்கம்..
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- கண்டனத்துக்குரிய சில…
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- இது பின்நவீனத்துமல்ல
- ஊகங்களும் ஊடகங்களும்
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- மெளன கோபுரம்
- ஆசை
- மரணத்தைத் தவிர வேறில்லை
- மூன்று கவிதைகள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- ” புறத்தில் பெருந்திணை “
- நன்றி, மலர் மன்னன்
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- screening of the documentary film Out of Thin Air
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இரண்டு கவிதைகள்
- ஜெயபாரதன் தொடர்கள்
- பறவையின் இறப்பு
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- வேத வனம் – விருட்சம் 44
- இறகுப்பந்துவிடு தூது!
- தோற்கப் பழகு!
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மொட்டை மாடி
- கோ.கண்ணனின் கவிதைகள்