ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்


ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

தக்கலை கிளை ஏற்பாடு செய்துள்ள

இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ள

1)இலக்கியம், வரலாறு,பண்பாடு,ஊடகம் ,சமயம் என பல்வேறு துறைசார் ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

2)உணவு ,தங்குமிடம் உள்ளிட்ட பதிவுக்கட்டணம் ரூ350/

3)பணவிடை, வரைவோலை அனுப்ப Ealathi, Thuckalay

4)ஆய்வுச் சுர்க்கத்துடன் ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் பதுவு செய்ய வேண்டும்

5)ஆகஸ்ட் 14,15 தெதிகளில் கன்னியாகுமரிமாவட்டம் தக்கலையி ஆய்வரங்கம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

கவிஞர் நட. சிவகுமார்
22 / 56 அ. பட்டாணிவிளை
தக்கலை 629175
கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்புக்கு: 9442079252:9443172681

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு