கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

அறிவிப்பு


கூர் கலை இலக்கிய வட்டத்தினரின்
நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்
கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு

காலம்: 28. 12. 2008 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி (15.00 17.00)
இடம்: ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்
மலர்ப் பங்கேற்பாளர்: தமயந்தி கிரிதரன் கௌசலா பேரா. செல்வா கனகநாயகம் ரதன் தேவகாந்தன் பொன்.அருந்தவநாதன் டிசெ.தமிழன் ராஃபெல் வெங்கட் ரமணன் நிரூபா அ.முத்துலிங்கம் இராசையா மகிந்தன் சுமதிரூபன் குரு அரவிந்தன் வீரகேசரி மூர்த்தி டானியல் ஜீவா சேரன் பிரதீபா.தி பா.அ.ஜயகரன் தான்யா செழியன் திருமாவளவன்.
கூர் கலை இலக்கிய வட்டம்
ஒன்ராரியோ கனடா.
மேலதிக விபரங்களுக்கு: தேவகாந்தன் 416-458 9426
டானியல் ஜீவா 416-500 9016

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு