கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
அறிவிப்பு
கூர் கலை இலக்கிய வட்டத்தினரின்
நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்
கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
காலம்: 28. 12. 2008 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி (15.00 17.00)
இடம்: ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்
மலர்ப் பங்கேற்பாளர்: தமயந்தி கிரிதரன் கௌசலா பேரா. செல்வா கனகநாயகம் ரதன் தேவகாந்தன் பொன்.அருந்தவநாதன் டிசெ.தமிழன் ராஃபெல் வெங்கட் ரமணன் நிரூபா அ.முத்துலிங்கம் இராசையா மகிந்தன் சுமதிரூபன் குரு அரவிந்தன் வீரகேசரி மூர்த்தி டானியல் ஜீவா சேரன் பிரதீபா.தி பா.அ.ஜயகரன் தான்யா செழியன் திருமாவளவன்.
கூர் கலை இலக்கிய வட்டம்
ஒன்ராரியோ கனடா.
மேலதிக விபரங்களுக்கு: தேவகாந்தன் 416-458 9426
டானியல் ஜீவா 416-500 9016
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- வேத வனம் விருட்சம் 16
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- விட்டு விடுதலையாகி….
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- நான் நிழலானால்
- கிறிஸ்துமஸ் பரிசு
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- ஞயம் பட உரை
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- அந்த கொடிய பகலின் வேதனை
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- ஏ ஜே நூல் வெளியீடு
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- எழுத்து எழுதுகிறது
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- பூனைகள்…
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு