பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

செய்தி: வள்ளிமகன்



பெண் படைப்புலகம் – இன்று

விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும்

கருத்தரங்கம்

______________________________________________________

வாழ்த்தரங்கம்

நாள்: 12-10-2008 ஞாயிறு காலை 9மணி.

இடம்: மகாசுவேதா தேவி அரங்கு
ASG கூட்ட அரங்கம் (மாடியில்)
புதிய பேருந்து நிலையம் எதிரில்.
விழுப்புரம்.

தலைமை: விழி. பா. இதயவேந்தன்

வாழ்த்துரை: இரா.ஜனகராஜ்

பிரபா.கல்விமணி

த.பழமலய்

சி.நிக்கோலஸ்

மா.சற்குணம்

ஆ.இரவிகார்த்திகேயன்

ஒருங்கிணைப்பு: அன்பாதவன்

கருத்தரங்கம்

தலைமை : பத்மாவதி விவேகானந்தன்

சிறப்புரை : ப.சிவகாமி

கருத்துரை: அரங்க மல்லிகா

இரா. தமிழரசி

கீதாஞ்சலி பிரியதர்சினி

சுகிர்தராணி

திலகபாமா

சு.தமிழ்ச்செல்வி

மதுமிதா

சக்தி அருளானந்தம்

சக்தி ஜோதி

நன்றியுரை: சீ. விக்கிரமன்

தொதர்புக்கு: 98428 30733, 99444 81550

______________________________________________
செய்தி: வள்ளிமகன்

Series Navigation

செய்தி: வள்ளிமகன்

செய்தி: வள்ளிமகன்