“இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”
அறிவிப்பு
கனடா
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்பான வரலாறுகளை இலக்கியமயப்படுத்தியதில் கே.டானியல் எழுதிய “பஞ்சமர்” என்ற நாவலுக்கு மிகுந்த முக்கியத்துவமுண்டு. அந்தவகையில் ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு கே.டானியல் எழுதிய “பஞ்சமர்” என்ற படைப்பாக்கம் தொடர்பான விமர்சன உரையாடலை ளுஉயசடிழசழரபா ஆயடஎநசn ஊழஅஅரnவைல ஊநவெசந இல் கனடா “இலக்கிய உரையாடல்” நண்பர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.
இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)
- விட்டில் பூச்சிகள்
- விவாதங்களும், வெட்டிக்கவிதைகளும்
- மண்டலஎருது
- “ஆற்றின் மௌனம்”
- புதிர்
- நகைப்பாக்கள்- சென்ரியு
- சென்ரியு – நகைப்பாக்கள்
- குற்ற உணர்வு இல்லா இந்தியர்கள்
- ஜ ந் து.
- ஆனந்த சுதந்திரம் ( ரஜித்)
- காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்
- தொட்டுப்பிடித்து விளையாடும் தொடுவானங்கள் (cosmic horizons) (ஐன்ஸ்டீன் அறிவாலயம்-1)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் ! [கட்டுரை: 40]
- சுப்ரபாரதிமணியனின் ‘ஓலைக்கீற்று’ நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
- உங்கள் மழை தட்டுகையில்…
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- “வையத் தலைமை கொள்” எனும் நூல் வெளியீட்டு விழா
- “இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”
- மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா
- “நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை”
- மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்
- பல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 3
- நினைவுகளின் தடத்தில் – 16
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 34. பிரபஞ்சன்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐந்து
- புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள்
- தாகூரின் கீதங்கள் – 46 நமது நெருங்கிய நட்பு !
- குழந்தைக் கதை