தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

அறிவிப்பு


தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!

நாள் : தி.பி. கடகம்(ஆடி) (-09-08-2008)

காரி(சனி)க்கிழமை மாலை4-30 மணி

இடம் : சோலைமகால் திருமணமண்டபம்

திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்

தலைமை : எழில்.இளங்கோ

வரவேற்புரை : ஆ.இரவிகார்த்திகேயன்

முன்னிலை : நகர்மன்றத்தலைவர் இரா.கனகராசு

தொடக்கவுரை :மாண்புமிகு அமைச்சர் க. பொன்முடி

1. கப்பலோட்டியதமிழர் வ.உ.சிதம்பரனார்

சிறையில் செக்கிழுத்த நூற்றாண்டு

சிறப்புரை :

சென்னைமாவட்ட நூலக ஆணையத் துணைத்தலைவர்

ஆ.கோபண்ணா

படத்திறப்பு : பொறியாளர் கி.இராதாக்கிருட்டிணன்

2. பொதுவுடைமைப்போராளி பாவலர் தோழர்

ப.சீவானந்தம் நூற்றாண்டு

சிறப்புரை : நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்

திருப்பூர் கே.சுப்புராயன்

படத்திறப்பு : பேராசிரியர் து.திருநாவுக்கரசு

3. இராவணகாவியம் படைத்த புலவர் குழந்தை நூற்றாண்டு

சிறப்புரை : தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன்

படத்திறப்பு: மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்

நன்றியுரை : ஆய்தெழுத்து பா.சோதிநரசிம்மன்

நிகழ்ச்சி அமைப்பு: தமிழியக்கம் – விழுப்புரம்


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு