நம்பிக்கை தரும் நாம்-2
அறிவிப்பு
நாம்- 2 காலண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) இம்மாத இறுதியில் வெளிருகிறது.
நாம் -2 இதழில்
துபாய் அமிரகத்தின் ஆசிப்மீரான் நேர்காணலுடன்
மலேசியா கே. பாலமுருகன், சிங்கப்பூர் இராம.வைரவன், தமிழகம் முத்துவடுகு இவர்வளின் சிறுகதைகளும்.
சிங்கப்பூர் மலர்விழி இளங்கோவன், காதலுடன் கண்ணா, தமிழகத்தின் நிலாரசிகன், மலேசியாவின் புங்குழலி வீரன் இவர்களின் கவிதைகளும்.
சிங்கப்பூரின் இராம.கண்ணபிரான், கோட்டை பிரபு, முனைவர் லெஷ்மி, சித்ரா ரமேஸ் இவர்களின் கட்டுரைகள் பத்திகள் சினிமாபார்வைளுடன்
நதியலையின் புதினப்பார்வை
சாரு, ஜெமோ மீதான விவாதங்களை உள்ளடங்கிய பண்புடன் நாம் பக்கம் என்று
இன்னும் பாண்டித்துரை, ரௌத்ரன், தமிழ்க்கிறுக்கன், கண்டனூர் சசிகுமார், அறிவுநிதி, தமிழவேள்தாசன், பா.திருமுருகன், இலக்குவண் என்று இவர்களின் படைப்புகளையும் இவ்விதழ் தாங்கிவருகிறது.
இதழ் பற்றிய சிங்கப்புர் தொடர்புக்கு : பாண்டித்துரை 82377006
இதழ் பற்றிய தமிழக தொடர்புக்கு: இரா.நீதிப்பாண்டி
ஊராட்சி மன்ற சாலை
அ.காளாப்புர்-630 501
சிவகங்கை மாவட்டம்
தமிழ் நாடு
குறிப்பு: நாம்-2 இதழின் முகப்பு பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீங்கள் இருப்பவராக இருந்தால் உங்களின் முகவரியை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நாமத் இதழ் உங்களின் வீடுதேடி வருகிறது. அன்பின் அடிப்படையில் அன்பளிப்பாகவே
இவண்: நாம் இதழ் குழுவினர்கள்
naaamagazine@gmail.com
- கடவுள் பேசுகிறார்
- 1988-ம் வருட விபத்து
- ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு
- போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”
- சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்
- வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்
- சொல்ல முடியாத பாடல்
- ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு
- நினைவுகளின் தடங்கள் -(11)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8
- நம்பிக்கை தரும் நாம்-2
- வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)
- சாபத்தின் நிழல்
- நதியலை தீரத்தில் யாசித்த பறவை
- செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)
- பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்
- காதலில் தொடங்கிய என் பயணம்
- கடிதம்
- NFSC and SHIKSHANTAR Jointly present film screening -” Great Indian School Show ” by Avinash Deshpande (India)
- காலம் தோறும் பெண்கள்
- கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்
- கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)
- பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘
- கனவுகளில் தொலைந்த..
- தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- சிறுகதைத் தொகுப்பு “கலவை” வெளியீடு
- தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்
- தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா
- காலத்தின் சார்பு நிலை!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
- அரிதிற் கடத்திகள்
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்
- யானை வந்துச்சு..!
- ஆதி காக்கா முதற்றே உலகு
- அன்புடன்…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14