அன்புடன்…
தாஜ்
மதிப்பிற்குரிய சுஜாதாவின் மறைவையொட்டி அஞ்சலி செய்யும் முகமாக நான் எழுதிய கட்டுரையில் சுஜாதாவிடம் ‘கற்றதும் பெற்றதும் ஏராளம்’ என ஆரம்பித்து, அவரது கல்யாண குணங்கள் , அவருக்கும் எனக்குமான தொடர்பின் நினைவலை என சிலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அதையும் வெறும் பாராட்டுகளால் மட்டுல்லாமல், வெட்டியும் ஒட்டியும் அடியோட்டமான விமர்சனப் பார்வையோடே எழுதியிருந்தேன். அவரது ஆன்மீகம் சார்ந்த குணத்தைக் குறிப்பிட எண்ணிய நான், ‘திருக்குர் ஆனும் நானும்’ என்று முன்பு அவர் எழுதிய கட்டுரை ஒன்றை அதன் பொருட்டு பதிவேற்றினேன்.
‘எல்லா மதங்களைப்பற்றியும், வேதங்களைப்பற்றியும் நன்கு அறிந்தவர் அவரென்றாலும், திருக்குர்ஆன்-ஐ விமர்சன நோக்கில் பார்க்காமல், அதில் காணும் நல்லவைகளை நல்லவிதமாகவும் சொல்லி இருக்கிறார்’ என்கிற குறிப்புடனேயே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருந்தேன். இருந்தும், நண்பர்களின் கேள்விகளில் சிக்கிக் கொண்டு விட்டேன்! இன்னொரு பார்வையில், நண்பர்களின் கடிதங்கள் ரசனைக்குரியதாக இருக்க, ரசிக்கவும் ரசித்தேன்.
நன்றி!
– தாஜ்
satajdeen@gmail.com
- கடவுள் பேசுகிறார்
- 1988-ம் வருட விபத்து
- ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு
- போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”
- சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்
- வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்
- சொல்ல முடியாத பாடல்
- ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு
- நினைவுகளின் தடங்கள் -(11)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8
- நம்பிக்கை தரும் நாம்-2
- வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)
- சாபத்தின் நிழல்
- நதியலை தீரத்தில் யாசித்த பறவை
- செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)
- பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்
- காதலில் தொடங்கிய என் பயணம்
- கடிதம்
- NFSC and SHIKSHANTAR Jointly present film screening -” Great Indian School Show ” by Avinash Deshpande (India)
- காலம் தோறும் பெண்கள்
- கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்
- கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)
- பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘
- கனவுகளில் தொலைந்த..
- தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- சிறுகதைத் தொகுப்பு “கலவை” வெளியீடு
- தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்
- தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா
- காலத்தின் சார்பு நிலை!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
- அரிதிற் கடத்திகள்
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்
- யானை வந்துச்சு..!
- ஆதி காக்கா முதற்றே உலகு
- அன்புடன்…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14