இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
அறிவிப்பு

இடம் : பல்கலைக்கழகப் பேரரங்கு,பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்
நாள் : 17,18-05-2008(சனி,ஞாயிறு)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற இடங்களிலும் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 39 ஆம் கருத்தரங்கம் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் சார்பில்
கோவை,பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்தும்,இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் முன்பே பதிவுசெய்துள்ள பேராளர்கள்(பேராசிரியர்கள்,ஆய்வுமாணவர்கள்) வருகை தந்து ஆய்வுக் கட்டுரைகள் படிக்க உள்ளனர்.கருத்தரங்க ஆய்வுக்கோவை கருத்தரங்க நாளில் வெளியிடப்பெறும்.
17.05.2008 காலையில் நடைபெறும் தொடக்கவிழாவில்அமைசர் பொங்கலூர் பழனிச்சாமிஅவர்களும்,நடுவண் அமைச்சர் வேங்கடபதி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.18.05.2008 பிற்பகல் நிறைவுவிழா நடைபெறும் .
தமிழ்ப்பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் சந்திப்பதற்குரிய நல்ல வாய்ப்பாக இக்கருத்தரங்கு அமையும்.
விழாவுக்கான ஏற்பாடுகளைப் பேராசிரியர் தே.ஞானசேகரன் அவர்கள்(செல்பேசி : 94861 28857) செய்துவருகின்றார்.
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி.
அறிவிப்பு
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- வார்த்தை மே-2008 இதழில்
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- நினைவுகளின் தடத்தில் (9)
- தேடல்
- தாஜ் கவிதைகள்
- பட்ட கடன்
- ஒரு ரொட்டித்துண்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- இல்லத்தின் அமைப்பியல் விதி !
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- தீபச்செல்வன் கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- கருணாகரன் கவிதைகள்
- வேரை மறந்த விழுதுகள்
- பார்வை
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- தமிழும், திராவிடமும்!
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- காலம் மாறிப்போச்சு:
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்