இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
அறிவிப்பு

இலக்கிய வட்டம், ஹாங்காங்
கருத்தரங்கம்(கூட்ட எண்: 23)
நாள்: வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
நேரம்: மாலை 7.00 முதல் 9.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்
தலைமை: திரு. செ.முஹம்மது யூனூஸ்
சிறப்புரை :
டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரன்
பொருள்: கம்பனும் தமிழிசையும்
[இசை, தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சங்கப் பாடல்கள் இசையோடு இயற்றப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் என்று தொடர்ந்த தமிழிசை மரபு, செழுமை பெற்று கம்பன் படைப்புகளில் துலங்குகிறது. கம்பராமயணத்தில் கற்பனைவளமும், இலக்கியத்திறமும், உணர்ச்சிப்பெருக்கும், சொல்நயமும் மிகுந்திருப்பதைப் போலவே தமிழிசையும் ததும்புகிறது என்பதை டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரனின் உரை புலப்படுத்தும்.
தற்போது சேலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் திருமதி சாரதா, கடந்த 35 ஆண்டுகளாக வகுப்பறைகளிலும், சமய-இலக்கிய அரங்குகளிலும், தொலைக்காட்சியிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர். நூலாசிரியர். தமிழக அரசு மற்றும் பல இலக்கிய-சமூக அமைப்புகள் வழங்கிய பட்டங்களைப் பெற்றவர். தமிழையும் இசையையும் முறையாகக் கற்றவர்.]
தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.
தொடர்புக்கு: மு.இராமனாதன் (mu.ramanathan@gmail.com)
அறிவிப்பு
- மாத்தா ஹரி அத்தியாயம் -36
- இறந்தவன் குறிப்புகள் – 2
- மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்
- மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)
- ஒரே கேள்வி
- மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை
- புன்னகைக்கும் பெருவெளி
- இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)
- பள்ளிக்கூடம்
- படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்
- கவிதைகள்
- குற்றாலச் சிற்றருவி
- கல்யாணம் பண்ணிப்பார்!
- தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !
- நாம் எப்படி?
- ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ
- கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்
- திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்
- பட்டிமன்றம் 25 நவம்பர் 2007
- கடிதம்
- தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்
- ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)
- ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்
- கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
- நிச்சயிக்கப்பட்ட திருமணம்
- வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- இனியொரு விதி செய்வோம்
- சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி
- சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…
- கடிதம்
- கடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா
- சிறுகதை எழுதப் போய் ..
- கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு
- ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை
- பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)