தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
முனைவர் தி.நெடுஞ்செழியன்
வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியினை திண்ணை இதழில் வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
செய்திக்குறிப்பு:
தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு என்னும் தலைப்பில், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் 2008 பிப்ரவரி திங்கள் இறுதிவாரத்தில் நடைபெறும். இப் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க விருப்பம் உள்ள அயல்நாடுகளில் உள்ள பேராசிரியர்கள், ஆய்வளார்கள், தமிழகம் தவிர்த்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தங்களின் ஒப்புதலை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி : tamilthinai@gmail.com
முகவரி : முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ் இணைப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல் – 609 305. மயிலாடுதுறை.
அலைபேசி : 94432 14142.
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பட்டர் பிஸ்கட்
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2