பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
அறிவிப்பு
பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
புதுவைப் பல்கலைக்கழகமும்,சென்னை வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பாரதி 125
கருத்தரங்கைச் செப்டம்பர் 21,22,23 இல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன.இதில் இந்தியா,சிங்கப்பூர்,இலங்கை,இலண்டன்,மலேசியா,அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த
200 அறிஞர்கள் பாரதி குறித்த ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.
செப்.21 காலை புதுவை பாரதி இல்லத்தில் கவிதை வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
பல்கலைக்கழகத்தில் தொடங்கும் தொடக்க விழாவில் புதுவை கல்வி அமைச்சர் அவர்களும் புதுவைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.மேலும் வா.செ.குழந்தைசாமி,
எம்.எசு.சாமிநாதன்,பதிவாளர் உலகநாதன்,சாலமன் பாப்பையா முதலானவர்களும் கலந்துகொள்கின்றனர்.
22 ஆம் தேதி தமிழருவி மணியன்,வேங்கடாசலபதி,சத்தியசீலன்,சுதா சேசையன்,குமரி அனந்தன் உரையாற்றுகின்றனர்.
23 ஆம் தேதி பொற்கோ,இ.சுந்தரமூர்த்தி,அவ்வை நடராசன் உரையாற்றுகின்றனர்.
பல்வேறு,போட்டிகள்,கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7
- தொட்டிச் செடிகள்
- ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்
- மாலை நேரத்து விடியல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
- மாத்தா ஹரி – அத்தியாயம் 28
- ஒரு சுனாமியின் பின்னே…
- அக்கினியின் ஊற்று……
- காதலே ஓடிவிடு
- “பெயரில்லாத நண்பனின் கடிதம்”
- ஆடும் கசாப்புக்காரனும்!!
- பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை
- பிடுங்கிகள்
- ரசனை
- மகத்தானவர்கள் நாம்
- இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி
- “படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்
- மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
- மீசை
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !
- சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
- மேற்கு உலகம்!
- இழந்த பின்னும் இருக்கும் உலகம்
- சீரியல் தோட்டம்
- சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
- பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்
- பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
- குடி கலாச்சாரம்?
- ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’
- ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு
- கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது
- மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
- கடிதம்
- இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்
- வீடு