மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
கா.முத்துகிருஷ்ணன்
வணக்கம்
விநாயகர் சிலைகளை கடலில் போட்டு கரைக்கும் பொழுது கவலைப்படும் மங்களத்தின் நெஞ்சம் அதே விநாயகரை களிமண் சிலை வடிவத்தில் கரைக்கும் பொழுது கலங்கவில்லையா?
விநாயகர் ஊர்வலத்தில் இளவட்டங்கள் குடித்துவிட்டு விசிலடித்து கும்மாளமடிக்கிறார்கள் எனும் கவலை வேறு.
பிள்ளையார் சிலையை உடைத்தவர்களுடைய ஆதரவாளர்களின் வாரிசுகள் இன்று பிள்ளையார் சிலையை வழிபடுகிறார்கள்.
எல்லா திருவிழாக்களிலும் இப்படி நடக்கத்தான் செய்கிறது.
மங்களத்தின் கவலைகளைக் கூட்ட இதோ கூடுதல் செய்திகள்.
மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் அனைத்து கட்சியினரும் பாரபட்சமில்லாமல் கட்சிக்கொரு Light Music நடத்தும் இழவு மற்றும் ஆபாசக் கூத்து.
இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் இடம் பெற்ற பிள்ளையார் படம் நம் நாட்டின் ரூபாயில் வெளிவருவது எப்போது?
இதைத் தீர்க்க என்னாலான யோசனை:
மங்களம்-கள் கவலைப்படுவதோடு நிற்காமல், தான் இருக்கும் பகுதியில் முன்னுதாரணமான விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு ராஜாராமன்களோடு சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை நேர்மை, நேர நிர்வாகம், தேசபக்தி போன்ற குணநலன்களை கற்பிக்கும் இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடத்த வேண்டும் (அ) நடத்த வருபவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.
ஆக கவலைப்பட வேண்டியது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பற்றியல்ல, நம் மக்களின் பொது ஒழுக்கம் எனும் பண்பு குறித்தே!
-கா.முத்துகிருஷ்ணன்
muthush@yahoo.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7
- தொட்டிச் செடிகள்
- ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்
- மாலை நேரத்து விடியல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
- மாத்தா ஹரி – அத்தியாயம் 28
- ஒரு சுனாமியின் பின்னே…
- அக்கினியின் ஊற்று……
- காதலே ஓடிவிடு
- “பெயரில்லாத நண்பனின் கடிதம்”
- ஆடும் கசாப்புக்காரனும்!!
- பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை
- பிடுங்கிகள்
- ரசனை
- மகத்தானவர்கள் நாம்
- இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி
- “படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்
- மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
- மீசை
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !
- சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
- மேற்கு உலகம்!
- இழந்த பின்னும் இருக்கும் உலகம்
- சீரியல் தோட்டம்
- சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
- பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்
- பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
- குடி கலாச்சாரம்?
- ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’
- ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு
- கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது
- மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
- கடிதம்
- இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்
- வீடு