கடிதம்
ஜடாயு

அன்புள்ள ஆசிரியருக்கு,
சமீப காலமாக ‘திண்ணை’யில் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய பகுதிகள் தேவைக்கு அதிகமான அளவு வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் திண்ணை வாசகர்கள் இவர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள்? எத்தனை பேர் இந்த விஷயங்களோடு தொடர்புடையவர்கள் அல்லது இவற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்கள்?? திண்ணை ஆசிரியர் குழு இதை எண்ணிப் பார்க்க வேண்டும். உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதம் பாரதம் உட்பட பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் தான் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இஸ்லாம் முற்றும் அதைப் பின்பற்றுபவர்களது வழிமுறைகள் பற்றி மண்டையை உடைத்துக் கொண்டு ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதே அன்றி, அறிவு அல்லது ஆன்மீகத் தேடலுக்காகவோ அல்லது இலக்கிய, சமூக, சமய நோக்கிலோ இஸ்லாம் பற்றிய விவாதங்களும் விமரிசனங்களும் நடைபெறுவதும் இல்லை, அதற்கான சாத்தியங்களை சிறிதும் சகிப்புத்தன்மையற்ற இஸ்லாமியக் குழுக்கள் (‘அறிவு ஜீவிகள்’ உட்பட) உருவாக்கவும் இல்லை. கார்டூன் வரைந்தவன் கழுத்துக்கே கத்தி வரும் கதியில் தான் இஸ்லாம் பற்றிய கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன.
இந்நிலையில், திண்ணையில் வெளியாகும் இஸ்லாம் பற்றிய எல்லா சமாசாரங்களும், பிரசார நோக்கிலேயே எழுதப்படுகின்றன. தீவிரவாத்தை நியாயப் படுத்துதல், எல்லா விமரிசனங்களுக்கும் ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் – ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்? சில மதவெறிக் குழுக்கள் தங்களது கருத்துக்களைப் பரப்பிட திண்ணையைப் பயன்படுத்துகின்றனவோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது. திண்ணை ஆசிரியர் குழு இதனைப் பரிசீலித்து , பெரும்பாலான தமிழ் அன்பர்களுக்கும் தேவையான, பயனுள்ள, சுவை கூட்டுகின்ற விஷயங்களையே வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஜடாயு
ஜடாயு
- கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!
- கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2
- சேர்ந்து வாழலாம், வா! – 2
- திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)
- பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு
- அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…
- கடிதம்
- சுடர் ஆய்வுப் பரிசு
- ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்
- அக், யாத்ரா
- காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்
- இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி
- சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா?
- கடிதம்
- அல்லாவும் வகாபும்
- நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது
- தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்
- தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
- எடின்பரோ குறிப்புகள் – 15
- வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்
- ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4
- கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி
- பின்காலனியப் பண்பாட்டு அடையாளம்
- இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்
- சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்
- மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு
- வசவுகளும் விஸ்வாமித்ராவும்
- சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு
- ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)
- தனிமை..
- புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?