பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

அறிவிப்பு


‘ எனக்கான காற்று ‘ எனும் கவிதை தொகுப்பிற்காக , கவிஞர் ஏ.இராஜலட்சுமி இந்த ஆண்டு சி. கனகசபாபதி நினைவுப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.

‘மலரினும் மெல்லிது ‘ எனும் சிறுகதை தொகுப்பிற்கு விழி. பா. இதயவேந்தன் இந்த ஆண்டு சி. சு செல்லப் பா நினைவுப் பரிசுக்கு தேந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.

தேர்ந்தெடுக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5000 பரிசுத் தொகையாக வழங்கப் படும். பரிசளிப்பு விழா சிவகாசியில் டிசம்பர் மாதம் 28ம் தேதி நடை பெறும்.

விழா பற்ரிய முழு தகவல்கள் இன்னும் ஒரு வாரத்தில் வெளீயிடப்படும்

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

அறிவிப்பு


திருமாவளவனின் “ அஃதே இரவு, அஃதே பகல்” எனும் கவிதை தொகுப்பும்

தேவேந்திர பூபதியின் “ பெயற்சொல்” கவிதை தொகுப்பும்

சிறந்த கவிதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு மதுரையில்; நடக்க இருக்கும் விழாவில் தலா ரூபாய் 5000 பரிசளிக்கப் பட இருக்கின்றது

சி. சு. செல்லப்பா நினைவுப் பரிசுக்காக நடத்தப் பட்ட போட்டியில்

ப. ஜீவகாருண்யன் எழுதிய “ உயிர்க்கும் மனிதம்”

சிறுகதைத் தொகுப்பு சிறந்த தொகுப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு

ரூபாய் 5000 பரிசளிக்கப் பட இருக்கின்றது

விழா பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்

—-

mathibama@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு