தலைமுறைகள் கடந்த துவேஷம்
பத்ரிநாத்
வாசந்தியின் கட்டுரையும் அதைத் தொடர்ந்த பெரியசாமியின் பதில் கட்டுரையும் இந்தப் பிரச்சனையின் இன்னுமொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசவில்லை. ஏன் இந்த துவேஷம் ? இதன் தொடக்கப் புள்ளி எங்கிருந்து வந்தது என்றவுடன் உடனடியாக ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிட இயக்கம் என்று சிலர் சொல்லிவிடலாம். ஆனால் அதுதான் உண்மையா.. ? உவேசாவையோ, மகாகவியையோ திராவிட தேசம் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் கூறும் குற்றச்சாட்டோ, இவர்கள் வள்ளுவனையோ, இளங்கோவடிகளையோ கம்பனைப் போல கொண்டாடுகிறார்களா என்பதுதான்… கம்பனைப் போற்றக் காரணம் அவர் ராமகாதை- ஆரியக் கடவுளைப் பற்றி எழுதியதால் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வத்துக் கொண்டு ஆடினார்கள் என்கிறார்களே. இதற்கு என்ன பதில்..
ஆக ஒன்று தெரிகிறது. இரு புறமும் கூரான கத்தியைப் போல உள்ள துவேஷம் (அறிஞர் அண்ணா பாணியில்)… காலங்காலமாய் வளர்ந்து செழித்து விருட்சமான துவேஷம். சாதியில் தாழ்ந்தவன் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்ன காலத்தில் இருந்து வளர்ந்து வந்த துவேஷம். தலைமுறைகள் கடந்து வந்த இந்த துவேஷம், வரும் தலைமுறையிலாவது மறையும் அல்லது குறைந்த பட்சம் குறையும் என்று நம்புவோம்.
–பத்ரிநாத்
prabhabadri@yahoo.com
(இந்தக் கடிதம் சில பிழைகளுடன் பிரசுரிக்கப்பட்டது . இது சரியான பிரதி. – திண்ணை குழு)
- இடுக்கண் வருங்கால்…
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- பார்வை
- சந்திரமுக அந்நியன்
- ஒரு இந்தியக் கனவு
- ஞானம்
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- மணி என்ன ஆச்சு ?
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- அம்மி
- ஒளியினை இரத்தல் பற்றி….
- கண்ணதாசா
- சாய்ந்த மரம்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சீட் பெல்ட்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இறகில்லா சின்னப்பறவை
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- கனவு
- மெட்டி ஒலி – கடிதம்
- ஏணி
- திரவியம்
- கனவதே வாழ்வாகி….
- முக்காலடி
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கடலாமைக் குஞ்சுகள்
- தலைமுறைகள் கடந்த துவேஷம்
- நான்காவது சாடிவதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- Merina America Thamilosai & NJ Tamil Sangam Proudly Presents the ‘Mega Musical Nite ‘ in NJ on July 10th, 2005.
- நிகழ்வுகள்-2004