அரவிந்தன் நீலகண்டன்
திண்ணை ஆசிரியருக்கும்
திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்திற்கான எதிர்வினைகள் எதுவும் அவர் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதாக அமையவில்லை மாறாக கூறக்கூடியவரைச் சாடினால் பிரச்சனை முடிந்தது என்பதாக உள்ளது. ஈவெராவின் இரண்டாவது திருமணம் அடுத்ததாக சில வசைகளை கிளப்புமே ஒழிய உருப்படியாக எந்த பதிலும் வரப்போவதில்லை. திக விற்கு பணம் இருக்கிறதாம் ஆனால் அவர்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை போலும். ஈவெராவின் அடிப்படையான இனவாத -இனவெறுப்பு பிரச்சாரம் பகுத்தறிவின் குறைந்த பட்ச சாயல் கூட இல்லாதது. அதுவே இன்றைக்கும் தொடர்கிறது. பகுத்தறிவு முலாம் பூசிய ஈவெராவின் இன்றைய சீடகோடிகள் -அ.மார்க்ஸ் உட்பட- இந்த போலிகள் எவ்வித நாணமுமின்றி பரிணாம எதிர்ப்புவாத அமைப்புகளுடன் மேடையை பகிரும் இலட்சணத்திலேயே தெளிவாகிறது ஈவெரா இயக்கபகுத்தறிவின் கீழ்த்தர இயற்கை. விஸ்வாமித்திரா சோவை பாராட்டினால் அது பார்ப்பனீய சார்பு என்பது சரியல்ல. சோ எவ்வித அருவெறுப்பான தூண்டலுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்தி வந்துள்ளார் என்பதே ஒரு கர்மயோகியின் சாதனைதான். ஹிந்துத்வ பார்வையிலிருந்து சோவின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு என்ற போதிலும் திரு. சோவின் தைரியம் அசாதாரணமானது. துக்ளக்கின் மீது திமுக காலத்திலும் அஇஅதிமுக நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் எதிர்கொண்ட விதம் அபரிமிதமானது. இன்றைக்கும் அவர் கருணாநிதியையோ அல்லது இன்னபிற ‘திராவிட ‘ தலைவர்களையோ தரம் தாழ்ந்து தாக்கியது கிடையாது. இதே வார்த்தைகளை ‘திராவிட ‘ மேடைகளிலிருந்து சோவை நோக்கி கூறப்பட்ட தாக்குதல்களுக்கு கூறமுடியாது. நிச்சயமாக தமிழக கூட்டுப்பிரக்ஞையில் ஒரு முக்கிய உன்னத பகுதியினை சோவிற்கு அளித்தேயாக வேண்டும். இதை கூற ஒருவர் பிறப்பால் அந்தணராக இருக்க வேண்டியதில்லை. திரு.விஸ்வாமித்திரரின் தைரியமான கருத்து பங்களிப்புகளுக்கு நன்றி.
அரவிந்தன் நீலகண்டன்
- அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை
- கவிதைத் தோழி
- நேசி மலரை, மனசை
- எம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை
- விதி
- பண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod
- சமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
- தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17
- ஜெயகாந்தனும் எனது பாவனைகளும்
- ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது
- தொடர்வாயா….
- மலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்
- 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்
- பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு
- விஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…
- கலைச்செல்வன் நினைவுக் கூடல்
- கடிதம் ஏப்ரல் 8,2005
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு
- டார்ஃபர் – தொடரும் அவலம்
- கவிதை
- மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்
- து ை ண 9 – (இறுதிப் பகுதி)
- எதிர்காலம் என்று ஒன்று….! (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- சர்தார் சிங்கின் நாய்குட்டி
- வானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- அம்மா பேசினாள்
- வன்றொடர் குற்றியலுகரம்
- படகு அல்லது ஜெயபால்
- மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்
- ஒரு மொழிபெயர்ப்பின் கதை
- பாலை நிலத்து ஒட்டகம்
- வாக்குமூலம்
- சிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்
- பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு
- போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா
- புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்
- தயிர்
- கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)
- கவிதை