வெங்கட்
யூன் 4, சனிக்கிழமை
ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருது
பெற பத்மநாப ஐயர் கனடா வருகின்ற சமயம் மொழி பெயர்ப்புப் பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. தமிழ்
படைப்பாளிகளின் படைப்புகள் இந்தப் பட்டறையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இத்தகைய பட்டறைகள்
இலண்டனில் பல தடவைகள் நடைபெற்றுள்ள போதும், கனடாவில் முதல்தடவையாக நடைபெறுகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது.
பட்டறை நிகழும் அதே தினம், அதே இடத்தில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பா.அ ஜெயகரனின், “என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள்” நாடகங்களின் தொகுப்பும்,
மணிவேலுப்பிள்ளையின் “மொழியினால் சமைந்த வீடு” கட்டுரைகளின் தொகுப்பும் வெளியிடப்படும்.
இப்புத்தகக் கண்காட்சியில் நூறு டொலருக்கு புத்தகங்கள் வாங்குவோருக்கு பதினைந்து டொலர் பெறுமதியான
குறித்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பத்மநாப ஐயருக்கு வழங்கப்படும் இயல் விருது, ரொறன்டோ பல்கலைக்கழக, Seeley Hall, Trinity
College-ல் யூன் 12 ஞாயிற்றுக் கிழமை, ஏழு மணிக்கு வழங்கப்படுகின்றது.
—-
vvenkat@sympatico.ca
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- அசையும் நிழல்கள்
- வேட்கை வேண்டும்
- அகவியின் நூல் வெளியீடும் விமர்சனமும் -அறிவிப்பு
- தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:
- ஒரு கடிதம்
- வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- தோழமையுடன்….
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- இரயில் பயணங்களில்…
- அவனும் அவளும்
- திருவண்டம் – 2
- கூண்டுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- ராணி
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்