கடிதம் ஜனவரி 13,2005
மாயவரத்தான்
வணக்கம்..
ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதம் திரு. ஞாநி அவர்களிடமிருந்து வந்ததை படித்தேன்.
தனிப்பட்ட முறையில் அவரை தாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை! ஆனால் எதற்கெடுத்தாலும் பார்ப்பனியத்தை அவர் தாக்கி எழுதுவது தான் வேதனையைத் தருகிறது.
பொதுவாக வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதி அதை வாசகர்களிடத்தில் கொண்டு செல்ல இயலாமல் தோற்கிறவர்களும், அப்படியே சென்றாலும் அதையும் சிற்றிதழ்களைப் போல் நடத்தி தோற்கச் செய்கிறவர்களும் என்ற நோக்கில் எழுதப் போய் அது வேறு மாதிரியான அர்த்தத்தை உண்டு செய்து விட்டது. தன்னை நேரடியாக இந்த வரிகள் தாக்கி விட்டதாக ஞாநி நினைப்பதால் அதற்காக நான் வருந்துகிறேன். இது ஏதோ அவர் வழக்கு தொடர்ந்து விடுவார் என்று மிரட்டியதற்கான வருத்தமல்ல. தனிப்பட்ட முறையில் தாக்கியதைப் போன்று வரிகள் அமைந்து விட்டதால் தான் வருத்தம் தெரிவிக்கிறேன்.
அதே சமயத்தில், அதிரடியாக அவதூறுகளை வீசி தப்பிக்க முயற்சிப்பது பார்ப்பனீய உத்திகளில் ஒன்று என்று ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று ‘எல்லாம் புரிந்த ‘ ஞாநி விளக்கட்டுமே!
– மாயவரத்தான் (info@mayiladuthurai.net)
- சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு
- பிணம் செய்த கடல்
- பெண்ணின் உடையும், உணர்வுகளும்
- சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்
- கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!
- சுனாமியால் விளைந்த சிந்தனைகள்
- பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது
- ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)
- சுனாமி : மீட்சியின் இதிகாசம்
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- சு ன ா மி
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- நாலேகால் டாலர்
- பேரலை
- கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்
- சொன்னார்கள்… சொன்னார்கள்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- உயர் பாவை 4
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- பெரியபுராணம் — 26
- கவிக்கட்டு 44
- மரம் பேசிய மவுன மொழி !
- பிணக்கு
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வாழ்க்கை என்பது!….
- பயிர்
- யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.
- கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- காதல்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- பழைய மின்சாரம்
- சுனாமி
- சென்னை புத்தக கண்காட்சியில்….
- தமிழர் திருநாள்….!
- சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி
- சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- கல்லா இரும்பா ?
- சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:
- சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::
- வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – ஜெயமோகன் சுனாமி பதிவு பற்றி
- கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- வேண்டாம் புத்தாண்டே..!
- நாம் நாமாக
- ஐக்கூ கவிதைகள்
- கவிதை 2
- பெருந்துளியொன்று
- வந்தால் சொல்லுங்கள்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- மன்னிக்க வேண்டுகிறோம்