கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
திரு. ஜெயபாரதன் விடுத்திருந்த வினாவும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற கோரிக்கையையும் (அல்லது கட்டளையையும்) அண்மையில்தான் கண்டேன். இது குறித்து ஒரு தெளிவானவிளக்கத்தை நான் முன்வைக்க வேண்டியுள்ளது. திரு.நாக. இளங்கோவனுடன் நான் விவாதித்தது ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டினைக் குறித்து. அதற்கு ஆதாரமாக திரு.இளங்கோவன் நேருவைக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நான் நேரு ஒரு வரலாற்றறிஞர் அல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். ‘ஈவெராவோ நேருவோ வரலாற்றறிஞர்கள் அல்ல. ‘ என்பதுதான் எனது வாக்கியம். இதற்கு பொருள் நேருவுக்கு வரலாற்றறிவு கிடையாது என்பதல்ல. That he is not a historian is not synonymous with the statement that he is ignorant of history. நேருவின் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருப்பினும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் பாரதத்தின் பழங்கால வரலாற்றில் அவர் ஒரு authority எனக் கருத முடியாது. இது வீர சாவர்க்கருக்கும் பொருந்தும். நாக. இளங்கோவன் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டிற்கு சான்றாக வீர சாவர்க்கரை குறிப்பிட்டிருந்தால் நான், ‘வீர சாவர்க்கர் மத்திய கால பாரதத்தினைப் பொறுத்த வரையில் சிறந்த வரலாற்றறிஞர்தாம் ஆனால் வேத கால பாரதத்தினைப் பொறுத்தவரை வரலாற்றறிஞர் என ஏற்க முடியாது ‘ எனக் கூறியிருப்பேன். எனவே நான் பண்டித நேருவிற்கு எவ்வித அவமரியாதையும் அளிக்க அக்கூற்றினைக் கூறவில்லை. அர்னால்ட் டாயீன்பீ ஹை.ஜி.வெல்ஸ் போன்ற அறிஞர்களுடன் ஒப்பிடத்தக்க உலக வரலாற்று நூலை அளித்தவர் நேரு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் ஆரிய படையெடுப்பு விவகாரத்தில் நேருவைக் காட்டிலும் பாபா சாகேப் அம்பேத்கரே ஆழமாக அக்கருதுகோளை அலசியுள்ளார். எவ்வாறாயினும், நேரு வரலாற்றறிஞர் அல்ல என்பது நேருவுக்கு வரலாற்றறிவு இல்லை எனும் ரீதியில் அறியப்பட்டு அது திரு,ஜெயபாரதனுக்கோ பிறருக்கோ மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்கு என் வருத்தத்தை நான் பதிவு செய்து கொள்கிறேன்.
-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- பகையே ஆயினும்….
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- புனிதமானது
- மோகனம் 1 மோகனம் 2
- நீங்களுமா கலைஞரே ?
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- அடியும் அணைப்பும்
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
- அம்மா
- பெயரில் என்ன இருக்கிறது ?
- மெய்மையின் மயக்கம்-29
- மரபுகளை மதிக்கும் விருது
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- புத்தர்களும் சித்தர்களும்
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- பாரதியும் கடலும்
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- கடிதம் டிசம்பர் 9,2004
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- காதல் கடிதம்
- இப்படித்தான்….
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- புத்தர்களும் சித்தர்களும்
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- பேட்டி
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004