கடிதம் அக்டோபர் 14,2004
சி. ஜெயபாரதன்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நா. இளங்கோவுக்கு கடிதத்தில் [2004 அக்டோபர் 1] ‘ஈவேராவோ, நேருவோ வரலாற்று அறிஞர்கள் அல்லர் ‘ என்று எழுதி இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைப் பற்றி நன்கு அறிந்த அரவிந்தன் பண்டித நேருவைப் பற்றி இவ்விதம் தவறாகத் திண்ணையில் எழுதியதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரத அரசியல் மந்திரிகளில் பண்டித நேருவைப் போன்று இந்திய வரலாற்றையும், உலக சரித்திரத்தையும் ஆழ்ந்து படித்து, ஆங்கில இலக்கியங்களான ‘Discovery of India (580 pages) ‘, ‘Glimpses of World History (990 pages) ‘ ஆகிய வரலாற்றுக் காவியங்களைப் படைத்தவர் வேறு யாரும் இல்லை! அரவிந்தன் இக்காவியங்களைப் படிக்காது, நேரு வரலாற்று அறிஞர் அல்லர் என்று எழுதியதாகத் தெரிகிறது.
அரவிந்தன் நீலகண்டன் நேருவைப் பற்றித் தவறாக எழுதிய தன் அறியாமைக்கு வருந்தி திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சி. ஜெயபாரதன், கனடா.
(jayabarat@tnt21.com)
- மெய்மையின் மயக்கம்-21
- தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )
- விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்
- டைரி
- ஆதித்தனார் 100: அஞ்சலி
- வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு
- நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41
- கடல் தாண்டிய உறவுகள்
- பருவக்கோளாறு
- யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)
- பெரிய பாடம்
- முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்
- மறுபிறவி மர்மம்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)
- சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்
- கவிதை
- குகன் ஓர் வேடனா ? ?..
- என் நிழல்
- ‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)
- தவிக்கிறேன்
- கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு
- ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்
- கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்
- ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘
- கடிதம் அக்டோபர் 14,2004
- மக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை
- அ.முத்துலிங்கம் பரம்பரை -4
- சுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்
- காற்றினிலே வந்த கீதங்கள்
- கிஷன் பட்நாயக் – 1930 – 2004
- ஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்
- உரத்த சிந்தனைகள்- 3
- கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு
- கடிதம் 14,2004
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு)
- பூரணம்
- முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை
- என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கவிதைகள்
- குழந்தைத் தனமாய்..(ஹைக்கூ)
- பெரியபுராணம் — 13
- விளையாட ஒரு பொம்மை
- ஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004
- அக்டோபர் 14,2004
- ஊனம் உள்ளத்தினுள்ளா ?