அப்படியா ?

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

தொகுப்பு: சொதப்பப்பா


‘திருமலை என்கிறவன் செம ஜாலியான பையன். அவனோட பாதையில் ஒரு பொண்ணு வருவா. பயங்கரமான ஒரு வில்லன் வருவான். நம்ம எல்லார் வாழ்க்கையிலயும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ‘

– நடிகர் விஜய் – ஆனந்தவிகடன் பேட்டியில்

***

‘ பேராசிரியர் (அன்பழகன்) சொன்னது போலவே, எல்லோருடைய அங்கீகாரத்தையும் பெற்று நான் தலைவர் ஆகவில்லை. வெளியே தெரியாமல் இருக்கும் இது போன்ற சிலரின் ( ?) அங்கீகாரத்தையும் பெற, ஸ்டாலின் கற்றுக்கொள்ளவேண்டும் ‘

– அப்பா கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு பகிரங்க அறிவுரை. (ஆனந்தவிகடன்)

***

மனிதன் சந்தோஷமாக இருப்பதாவது ? அப்புறம் இறைவன் எதற்கு இருக்கிறான் ? – ஆபிதீன் , ( திண்ணை)

***

Azad Jammu and Kashmir President Maj-Gen (retd) Sardar Muhammad Anwar Khan has said that the Indian constitution accepted the Jammu and Kashmir as disputed in its Article 370, therefore, the Indian government should not dub it as their ‘integral part’.

– The news, Pakistan

***

அப்போது மணி சங்கர் அய்யர் என்னிடம் வந்தார். தரக்குறைவான அசிங்கமான எழுத்தால் எழுத முடியாத வார்த்தைகளால் ஆங்கிலத்தில் என்னை திட்டினார். சுயமரியாதை உடைய எந்த பெண்மணியும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை, அந்த தரக்குறைவான வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் அவற்றை நான் திரும்பக் கூற விரும்பவில்லை.

– ஜெயலலிதா, தினகரன் பத்திரிக்கையில்

***

நான் ஜெயலலிதாவிடம் கூறியதுஎன்னவென்றால் வளர்ச்சித்திட்ட அரசு விழாவில் பங்கேற்கவே நான் வந்தேன். இந்த மேடையை நீங்கள் அரசியலாக்கியது தவறு. இது முறையற்றது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

– மணி சங்கர் அய்யர், தினகரன் பத்திரிக்கையில்

***

கேள்வி (ஜெயா டிவி): யானையை கோவிலுக்கு அளிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி மணி சங்கர அய்யர் கட்டுரையிலே எழுதலாமா ?

கருணாநிதி பதில்: யானையைப் பற்றி சொல்வது உயர்வு தானே ? வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய், மலைப்பாம்பு என்பதாகச் சொன்னவருக்கு சபாநாயகர் பதவி வழங்கியிருக்கிறாரே. அவைகளை விட உயர்ந்த யானையைப் பற்றி சொன்னால் பாராட்டாவது வழங்கமாட்டாரா என்று கூட நினைத்துச் சொல்லியிருக்கலாம்.

– தினகரன்

***

Three years have passed but Karunanidhi has not yet let the CBI-MDMA question him. It would, therefore, have been utterly irresponsible on Jayalalitha’s part to have gently asked him to chat to the Tamil Nadu police about how he let his son, the mayor of Chennai, place an order for crores of rupees, through a contract which it was beyond the mayor’s powers to sanction, to a firm whose subsidiary had acted as consultants to the project, and for crores more than the lowest bidder. That, and not the side issue of whether Karunanidhi should have been arrested in the middle of the night or the middle of the day, is the moot issue.

http://www.indianexpress.com/columnists/aiyar/20010710.html

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா