ஸுகினி சட்னி (Zucchini chutney)
பி.என். விசாலாட்சி (விசாலம்மாள்)
தேவையான பொருட்கள் (Ingredients)
ஸுகினி – 2 (நன்குகழுவி துண்டுகளாக செய்தது)
சிகப்பு மிளகாய்- 1; பச்சை மிளகாய்-1;
உளுத்தம்பருப்பு + துவரம் பருப்பு -1 + 1/2 தே. க. (tsp)
சீரகம்- 1/4 தே. க. (tsp)
பொட்டுக்கடலை- 1 தே. க. (tsp)
உப்பு – 1/2 தே. க. (tsp)
iஞ்சி(Ginger)-சின்னத்துண்டு
புளி – 3 முந்திரிப்பருப்பு அளவு
தக்காளி – 1 (துண்டுகவளாகவும்)
எண்ணை – தே. க. (tsp)
பெருங்காயத்தூள் சிறிது
பேரீச்சம் பழம் – 2(Dates) அல்லது வெல்லம் சிறுதுண்டு
செய்முறை (Method)
1. வாணலி அல்லது நான்ஸ்டிக் ஸாஸ்பானில் எண்ணையைச் சூடாகி, மிளகாய்களை ஒடித்து-
பருப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொளவும்.
2. அதே வாணலியில் ஸுகினி, தக்காளி துண்டு போட்டு நன்கு வதக்கி எடுத்தபின், சிறிது
ஆறவைக்கவும்.
3. உப்பு, புளி, பேரீச்சை, இஈஞ்சி, பொட்டு க்கடலை, மிளகாய் துண்டுகள் சேர்த்து
ஸுகினி-தக்காளியுடன், மிக்ஸி யில் (blender) அரைக்கவும். நன்கு சேர்ந்ததும், பருப்பு-சீரகம்மும்
சேர்த்து
கரகரப்பாக மீண்டும் அரைத்து கலந்து எடுத்து பாட்டில் அல்லது. கார்னிங் டிஷ்ஷில் எடுத்து
வைக்கவும். பிரிஜ்ஜில் வைத்தால் 2-3 தினங்கள் வரை உபயோகிக்கலாம்.
பி.கு. (P.S.)
-அரைக்கும் போது, சிறிது ஜலம் தேவையானால் தெளித்து அரைக்கலாம்.
– ஸுகினி காலத்தில் (சீஸனில்) நிறைய அரைத்து எடுத்து, வாணலியில் 2-3
தே. க. (tsp) எண்ணையை சூடாக்கி சிறிது கடுகு தாளித்து சட்டினியை போட்டு நன்கு வதக்கி
ஜலமில்லாம்ல் சுருண்டு வரும்போது எடுத்து ஆறியதும். பாட்டிலில் போட்டு பீரிஸரில் அல்லது
பிரிஜ்ஜில் வைத்தால் 15 தின்ங்கள் வரை உபயோகிக்கலாம்.
இiைதுப் போல் செளவ் செளவ், (Chayote squash), பீர்ககங்காய், கத்தரிக்காய், முதலியனவும்
சட்னி செய்து வைகலாம். உப்பு காரம் அவரவர் விருப்பம் போல் அதிகம் தேவையானால் சேர்த்து அரைக்கலாம்.
tpsmani@hotmail.com
- கால பூதம்…
- காமராஜர் 100
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- கடிதங்கள்
- மீண்டும் பிறவி வேண்டும்
- அன்பே வெல்லும்
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- ஜெனிபர் லோபஸ்:
- ஊர்க்கதை
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- இறுதிவரை….
- மனம்
- வேடிக்கை உலகம்
- விமரிசனம்
- மழை
- அழகு
- காதல் கடிதம்
- கல்யாணப் பயணம்
- ஆதங்கம்!
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- தமிழர் உணவு
- இருதலைகள்…
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- விடியும்! நாவல் – (5)
- திரிசங்கு
- ஒண்டுக் குடித்தனம்
- அழகான ராட்சசி
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- கற்பனை
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்
- இரண்டு கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- Langston Hughes கவிதைகள்
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- விமர்சனத் தீ
- வருத்தம்
- மருதாணி
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- உறைவிடம்
- மரக்கூடு
- காலம்