வெள்ளைப் பூசணிக்காய் –1பெரிய துண்டு
சர்க்கரை –1ஆழாக்கு
முந்திரிப் பருப்பு –எட்டு
பால் –1/2ஆழாக்கு
நெய் –1கரண்டி
ஏலக்காய் –2
பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும். இல்லாவிடில் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம். ஒரு வெண்கல உருளியில் அரை கரண்டி நெய் விட்டு, பூசணித் துருவலைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் வதக்கி அரை ஆழாக்குப் பாலையும், கால் டம்ளர் ஜலத்தையும் விட்டுக் கொதிக்கவிடவும். ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர், குங்குமப் பூ இவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, பக்கங்களில் ஒட்டாமல் சுருளவந்தவுடன் மீதி நெய்யை விட்டு முந்திரிப்பருப்பை வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்.
- தொழில்
- பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்
- சேனைக்கிழங்கு பக்கோடா
- பூசணி அல்வா
- புதிய மாஸெரெட்டி கார்
- கிருமிப் போர்முறை (Germ warfare)
- கடலை அழிக்கிறது மனிதக்குலம்
- ஜாதி…
- தனிமை
- சிக்காத மனம்
- இருக்கிறது..ஆனால் இல்லை…
- நிகழ்வின் நிழல்கள்…..
- காதலும் கணினியும்
- நிலவு ஒரு பெண்ணாகி
- ஒரு அரசியல் பயணம்
- ஜோதிடம் கல்லூரிகளில் சொல்லித்தருவதில் தவறில்லை.
- இந்த வாரம் இப்படி (சூலை 29, 2001)
- ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.