பாசிப்பருப்பு – இரண்டு மேஜைக்கரண்டி
தக்காளி – 2 – நறுக்கிக் கொள்ளவும்
வெங்காயம் – 2 சிறியது (அல்லது 1/2 பெரிய வெங்காயம்) நறுக்கிக் கொள்ளவும்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
சாம்பார் பொடி ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை கொத்தமல்லி
தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு ஜீரகம்
**
செய்முறை
எண்ணெய் அல்லது நெய் இரண்டு தேக்கரண்டி வாணலியில் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு ஜீரகம் தாளிக்கவும்
பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி போட்டு வதக்கவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
குக்கரில் வேகவைத்த (அல்லது தனியாக வேகவைத்த ) பாசிப்பருப்பை இதில் கொட்டவும்
சாம்பார் பொடியை கலந்து தேவையான அளவு உப்புப் போட்டு கொதிக்க விடவும்.
(மிகச்சிறிதளவு புளித்தண்ணீர் ஊற்றினால் நன்றாக இருக்கும்)
கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
**
- ஆசிாியரும் மாணவனும்
- G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)
- காஷ்மீர் பிரச்னை
- இந்த வாரம் இப்படி, சூலை 22, 2001(நடிகர் திலகம் மறைவு, முஷாரஃப் கூத்து, இந்து யாத்திரிகர்களும், இந்து கிராமத்தவர்களும் கொலை)
- அன்பே…
- ஹைக்கு கவிதைகள்
- நிரந்தர நிழல்கள்
- சேவியர் கவிதைகள்
- ‘போதும் எழுந்து வா ‘
- நன்றி !மீண்டும் வருக !
- மின்னணுக் கல்வி அறிவு (மி.கல்வி அறிவு)/(e-literacy)
- பாசிப்பருப்பு சாம்பார்