ஒரு பூவும் சில பூக்களும்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

இலெ.அ. விஜயபாரதி


நிழல்

மதி தொலையும்
அதிகாலையில்
இரவி தொலையும்
அந்திமாலையில்
நிழல் தொலைத்திருக்கும்…
இவ்வுலகம்!


ஒரு பூவும் சில பூக்களும்

காதலின் காதோரத்தில்
கவிதை பாடிக்கொண்டிருந்தது
ஒற்றை ரோஜா!

கட்டிலின் கால்களில்
மிதிபட்டு கிடந்ததோ
மல்லிகை பூக்கள்!!
– இலெ.அ. விஜயபாரதி

Series Navigation

இலெ.அ. விஜயபாரதி

இலெ.அ. விஜயபாரதி