சாளரங்கள்
கலாசுரன்

மேசையின்
மேல்ப்பகுதியை
முன்வைத்தபடி
அமர்ந்திருக்கிறேன்
அதன் முகத்தில்
ஒன்றின் மேல் ஒன்றாக
பல சாளரங்களை
இரு விரலசைவுகளில்
திறந்து வைக்கிறேன்
புனைவுகள்
சித்திரங்கள்
வரலாறுகள்
சிந்தனைகள்
தகவல்களென
ஒவ்வொரு சாளரமும்
தங்களை
அறிமுகப் படுத்திக்கொண்டன
எதிலும்
திருப்தி வராத மனமுமாய்
திறந்தவை
ஒவ்வொன்றாய்
மூடிவிட்டு
மேசை முகத்தையும்
கீழிழுத்து
மூடினேன்
சலிப்புடன்
திரும்பிப் பார்க்கிறேன்
திறந்திருக்கும்
என் வீட்டுச் சாளரம் வழியாக
எட்டிப்பார்த்த
நட்சத்திரங்கள்
குதூகலமாகக்
கண் சிமிட்டின..
*
***
கலாசுரன்
கலாசுரன்
- யட்சியின் குரல்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- வெளியேறுதலுக்குப் பின்
- மரம் மறப்பதில்லை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- ப.மதியழகன் கவிதைகள்
- பதிவிறக்கக் கனவு
- விடுபட்டவை
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- கொள்ளை..
- முடிச்சு
- அவள்
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- தாங்கல்
- மரத்தின் கௌரவம்
- இரண்டு கவிதைகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- புள்ளிகளும் கோடுகளும்.
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- அதையும் தா
- ‘மம்மி’ தாலாட்டு!
- மீள்தலின் இருப்பு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- பெண்ணே நீ …..
- அப்பாவின் வாசம்
- அதிகமாகும்போது
- நினைவுகள்
- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)