என்ன உரு நீ கொள்வாய்?
காளி நேசன்

உலகில் எதுவும் நிலையிலி ஒரு
கலைஞனின் படைப்பில் உலவும்
கதா மாந்தர்களன்றி!
காலத்தை வெல்லும் கலைகள்
காட்டும் உன்னத இலட்சியங்களை!
காலத்தை கடந்து நீ உலவ என்ன உரு
கொள்வாய் அவற்றில்!
தேர்வினை நீதான் செய்தாகனும்!
தலைவனாக? தலைவியாக?
காதலானாக? காதலியாக?
நல்லாற்றல் மிக்கவனாக?
நல்லன்னையாக? நல்லாசானாக?
புரட்சியாளனாக?
கவிஞனாக? கலைமகளாக?
தோழனாக? தோழியாக?
அமைதி நாடுபவனாக? ஆற்றல் மிக்கவனாக?
வீரனாக? நீதிமானாக?
கொடையாளியாக? போராளியாக?
உண்மையானவாக? உழைப்பாளியாக?
சிந்தனையாளனாக? சிறப்புடையவனாக?
சித்தனாக? புத்தனாக? ஞானியாக?
வஞ்சனை செய்பவனாக? விலை போகியாக?
அடுத்துக் கெடுப்பவனாக?
சுரண்டி கொழுப்பவனாக?
ஊழல் பேர்வழியாக? ஊரை ஏய்ப்பவனாக?
என்ன உரு நீ கொள்வாய்?
காளி நேசன்
- C-5 – லிப்ட்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- இந்தியன் வேல்யூஸ்
- பார்வையும் களவுமாக
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- எது நிஜம், எது நிழல்?
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தொட்டிச் செடிகள்
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- கனவில் வந்த கடவுள்
- வலி..!
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- என்ன உரு நீ கொள்வாய்?
- ப மதியழகன் கவிதைகள்
- என் அன்பிற்குரிய!
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- Cloud Computing – Part 4
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- ஒரு கவிதானுபவம்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- “மனிதம் வளர்ப்போம்!“
- ஐந்திணை
- மீளல்
- எதிரும் நானும்…
- என்று தணியும்
- கூழாங்கல்…
- பிடித்த தருணங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- தனித்துப் போன மழை நாள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28