என் அன்னை கமலாவுக்கு
செந்தில்
கமலமலரின் இதழ் போன்று மென்மை
வைரம் போன்ற வைராக்கியம்
நேசத்தை தவிர எதையும் வழங்காதவள்
தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள்
எளிமை, கண்ணியம், பெருமை
அவளது மொத்த வாழ்வு!
சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்
உறவுகளையும் வளர்த்துக் கொண்டவள்!
எத்தனை ஏழை பெண்களின்
வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாய்!
அம்மா, இளம் வயதில் உன்னுடன்
எங்கெல்லாம் வலம் வந்திருக்கிறேன்
வறண்ட கிராமங்களும்
வயல்வெளிகளும் தோப்புகளும்!
வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை
எத்தனை எளிதாக உணர்த்தியை நீ!
என் முதல் ஆசிரியை நீ!
என் இறுதி ஆசிரியையும் நீதான்!
5 வயதில் நீ எனக்கிட்ட முத்தத்திற்கு
40 வருடங்கள் கழித்து நான் உனக்கிடும் முத்தம்!
ஈடாகுமா? இணையாகுமா?
இளநீரில் சீராட்டினாய் என்னை!
உன்னை நெருப்பில் எப்படி நீராட்டுவேன்!
நெருப்பினில் இட்டாலும், உன்னுள் உறையும்
கமலஞானத்தை தீ சுட இயலுமா?
- மாற்றம் தானம்
- மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
- தட்டான்
- கேள்விகள்
- விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:
- பேனா
- உப்புமா – செய்யாதது
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12
- ஐந்தாவது சுவர்
- அறன்வலி உரைத்தல்
- தேனீச்சை
- முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை
- சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..
- கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
- பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)
- குறும்பாக்கள் ஐந்து
- கோநா கவிதைகள்
- ராஜா கவிதைகள்
- ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..
- ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
- அந்த மீன்கள்
- சாரல் இலக்கிய விருது
- மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா
- உறைந்த கணங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)
- என் அன்னை கமலாவுக்கு
- அடிமை நாச்சியார்
- கணினி மேகம் 2
- வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“
- பேரரசன் பார்த்திருக்கிறான்
- கரையில்லா ஓடங்கள்
- இனிமையானவளே!
- நெருப்பு மலர்
- விடுமுறைப் பகற்பொழுதுகள்
- பொய்யின் நிறம்..
- பொங்கட்டும் புதுவாழ்வு
- 4 கவிதைகள்.
- பறக்க எத்தனிக்காத பறவை
- கலையும் கனவு
- பொங்கலோ பொங்கல்
- கூடு