சத்யானந்தன் கவிதைகள்
சத்யானந்தன்

1.வானவில்
காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது
சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை
புத்தகச் சுமையில்
கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில்
மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை
மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை
திறவு கோல்களிின் சாவிப்பதங்களின்
சொடுக்குகளுக்கு இடைப்பட்டு மழை
இன்றி ஆரமிடும் நீளும் ஒரு வானவில்
2.இரு பக்கங்கள்
ஒலைச் சுவடிகள் அனேகம் மௌனித்து விட்டன
காகிதங்களிற் சில காணாமற் போயின பல
காலாவதி ஆயின
மாரிக்கால முற்றத்துப் பிள்ளைச் சொல்லாடல்
சில பதிவுகளாய் வேனிற்கால நெடுஞ்சாலை
நெடுக மரப்பாச்சி மௌனம் இடைவெளியாய்
மின்னணு வெளியில் விரவிய சொற்கள்
சுமக்கும் சேருமிடம் ஏற்குமிடத்தின்
இரு பக்கங்கள் அசல் நகல்
சத்யானந்தன்
- நினைவுகளின் சுவட்டில் – 56
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.
- சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்
- புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்
- சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…
- போந்தாக்குழி
- பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’
- இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:
- சத்யானந்தன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
- நிழல் வேண்டும் காலம்
- நண்பேன் . . . ?!?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2
- அன்பானது குடும்பம்
- இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்
- திண்ணைகள் வைத்த வீடு..
- மீராவாணி கவிதைகள்
- கவிதை வரையறுக்கிற மனம்
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- அம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்
- தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை
- இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி
- தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்
- நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
- அகழி
- மரணக்குறிப்பு
- நிழல்
- மடங்கி நீளும் சொற்ப நிழல்..
- பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…
- பாடம்
- தீபாவளி 2010
- கவியும் நிழல்
- மிகவும் அழகானவள் ….!
- முள்பாதை 53