வட்டம்
செல்வராஜ் ஜெகதீசன்

மலைகள் ஆறு
மேலே
மேகங்கள் நிலா
ஒடமொன்றுடன்
அருகில்
வீடொன்றையும்
ஆட்கள் இரண்டையும்
வரைந்து
அம்மா அப்பா
என்றான்.
அப்பா பொம்மைக்கு
மத்தியில்
வரைந்த ஒரு
வட்டத்தை
அப்பாவின்
வயிரென்றான்.
வட்டத்தைப் பற்றி
யோசித்தபடி
விட்டத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
இந்த
நட்ட நடு இரவில்.
o
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்
- வட்டம்
- சத்ரபதி ராஜாராமின் கீழ் மராத்தாக்கள் (1689 to 1700)
- முள்பாதை 23
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -11
- மனிதர்கள் குருடு செவிடு
- செய்தாலி கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2
- வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்
- கொட்டப்படும் வார்த்தைகள்
- ஊடலின் மௌன வலிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6
- சு.மு.அகமது கவிதை
- வேதவனம் விருட்சம் 79
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் ஒளி வேகத்தை நெருங்கிப் புரோட்டான் கணைகள் மோதல் – 5
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8
- ‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’
- எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.
- கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு
- பகை போக்கும் பச்சைமயில்வாகனன்
- திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்
- இலக்கியப் பரிசுப் போட்டி
- காலம் சஞ்சிகையின் ஆதரவில் “ஈழமின்னல் சூழ மின்னுதே”
- வெளிவந்துவிட்டது : அசை – தொகுப்பு இதழ் – 03.
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் கடவுள் துகளைத் தேடும் சோதனை – 4
- KUROSAWA CENTENARY SCREENING
- ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்
- தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
- குருமகான் சுப்ராஜி