வேத வனம் விருட்சம் 70
எஸ்ஸார்சி

ஆதியில் தோன்றியது எது
பேறறிவு என்பதெது
வண்ணக்கலவை
வாச ஈர்ப்பு
வந்த விதம் அறிவோமா
விண் தோன்றிட்டது முதலில்
பேறறிவுவாகியதே குதிரை
வண்ணக்கலவையோ இரவு
கதிரோனே காந்திக்கு ஆதாரம்
தனித்துச்செல்வோன் யார்
தோன்றி முளைப்போன் யார்
வாட்டும் குளிருக்கு
மாற்று வழங்கிக்
குதுகூலம் தருவதெவென்
அவனே விசாலமாய்ச்சூழும்
பகலவன்
பூமியின் கடை எல்லை எது
மய்யம்தான் எது
பலமுள்ள குதிரையின் சூக்குமம் தான் என்ன
பேசும் பேச்சுக்கோர் மா இடம்
அறிவாயோ நீ
ஞானம் புவியின் எல்கை
யக் ஞம் புவியின் மய்யம்
சோமன் குதிரைக்கு
வலு க்கொடை தருவோன்
பேச்சின் பெரு மய்யம்
பரமமே ( கிருஷ்ண யஜுர் 7/353)
அம்பை அம்பாலிகை
சொர்க்கம் உறை சௌபாக்கிய
யுவதிகளே
புல் மேயும் மான்
புஷ்டியானது அறியுமோ
ஆ¡¢யனுக்கு மகிழ்ச்சி
அளிப்போன் தன் உணவு
எங்கே தேடுகிறான் ( கி.ய. 7/354)
அக்கினி புவியொடு
வாயு வானொடு
கதிரோன் விண்ணோடு
திங்கள் தாரகையோடு
வருணன் நீரோடு
சாமம் ¡¢க்கோடு
பிராமணன் க்ஷ்த்¡¢யனோடு
அரசன் மக்களோடு
இரதம் குதிரையோடு
தலைவன் சனங்களோடு
எப்படி பொருந்துவரோ
அப்படி ப்பொருந்துவரோ
இங்கெனக்கும் ( கி.ய.7/357)
புவி தங்கி
சுகம் தங்கிடு
அக்கினிக்கு வந்தனம்
வானம் வதிந்து
உலகம் உய்யக்கொண்ட
வாயுக்கு வணக்கம்
விண்ணுறை சூ¡¢ய
ஒளி கொடையோனுக்கு
எம் வந்தனம்
எம் எசமானுக்கு
உலகம் தாருங்கள் ( கி. ய.7/368)
—————————————————–
—————————————————————————————————–
எஸ்ஸார்சி
- சூரியனும் சந்திரனும்
- மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்
- அன்பாலயம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2
- ராகவன் உயிர் துறந்தான்
- மறுகூட்டல்
- துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்
- வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்
- இயற்கைதானே
- திரு ஜயபாரதன் கட்டுரைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6
- வேத வனம் விருட்சம் 70
- இன்று
- இயற்கைதானே
- பறவைகளின் வீடு
- கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்
- வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?
- வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்
- முள்பாதை 15
- நூடில்ஸ்
- எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்
- நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- தமிழ்ச்செல்வனுக்கு …
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.
- மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
- தமிழ் இணையப் பயிலரங்கம்
- புதுவகை நோய்: இமி-முற்றியது
- Appeal for Donations For Temple’s permanent construction
- திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)