ஈழ சகோதரர்கள்
கே.பாலமுருகன்

யாருக்கும் கேட்காத அளவிற்கு இரைச்சலாக இருக்கலாம்
அழுது வடியும் கண்ணீரின் சோம்பல் ஒலியாக இருக்கலாம்
கைகளை நீட்டி அவர்கல் கேட்பது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சராசரி வாழ்க்கையைத்தான்.
அகம் விரிகிறது
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு இழப்பிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு நகர்விலும்
ஒவ்வொரு கால்களிலும்
ஒவ்வொரு முதுகு மூட்டைகளிலும்.
அகம் ஒரு நாடாகியிருந்தது
நான் அகதியாகிருந்தேன்.
—
ஈழ சகோதரர்கள் நினைவுகளுடன்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
கே.பாலமுருகன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- அச்சம் தவிர்
- தட்டையாகும் வளையங்கள்
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- காங்கிரஸ் கவனிக்க !
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- ஏதும்…
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- ஜிக்ஸா விளையாட்டு
- பூரண சுதந்திரம் ?
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- A STREETCAR NAMED DESIRE = screening
- The Other Song – Screening
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- பயணம்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- சு.மு.அகமது கவிதைகள்