இருட்டுக்குள் தீப்பிளம்பு…
தினேசுவரி, மலேசியா
நிசப்தத்தோடு
உரசிய
என் உள் மன
நெருடல்களில்
உன்னை நோக்கிய
பயணங்கள்
தொடங்கின
இருட்டுக்கு
அப்பால்…..
இருட்டு
விழுங்கப்பட்டு
மீண்டும்
உயிர் பெற்று
கொண்டது
நடக்க நடக்க
மேலெழுந்த
தீப்பிளம்பில் …….
நிரம்பியும்
வழியாத
உணர்வுகளுக்கு
மத்தியில்
முடிவில்லாத
பயணத்தில்
இருட்டோடும்
தீப்பிளம்போடும்
இன்னும்
நடந்து
கொண்டிருக்கிறேன்
நான்…….
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8
- வேத வனம் -விருட்சம் 40
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்
- ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி
- KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்
- வார்த்தை ஜூலை 2009 இதழில்…
- எதிரும் புதிரும்
- அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்
- பதின்மம்
- அவள் ஒரு தொடர்கதை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்
- மைக்கல் ஜாக்சன்
- ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்
- நண்பர் வஹாபிக்கு நன்றி
- Satsang led by Sri Nithya Bhaktananda Swami a direct disciple of Enlightened Master Paramahamsa Nithyananda
- முத்துக்கமலம் இணைய இதழ்
- “இரவலனாய் மாறிய மன்னன்”
- சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் –
- உயிர்த்தெழுதல்…
- அவரவர் திராட்சை..
- இருட்டுக்குள் தீப்பிளம்பு…
- நான் முடிவு செய்கிறேன் உன்னை
- வானம் பாருங்கள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2
- கரியமில இரகசியம்