நான்கு கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
01என்ன செய்ய..?
இன்ன பிற விஷயங்களென்றால்
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க பெண் காதல் காமம் என்றால்
பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த கவிதை வரிகளை
என்ன செய்ய?
O 02குழந்தைக் கேள்விகள்..!
ஏன்
வீடு திரும்ப வேண்டும்? ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன? ஏன்
அம்மா வேலைக்கு போவதில்லை? எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் இத்தனை வாகனங்களில்? வளர்ந்த பின் தான்
வேலைக்கு போகணுமா? சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா? குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள். o
03முகமூடிக் கவிதைகள்
சூழல்கள் வேண்டும் முகங்களைசுலபமாய் தரிக்கும் இவனைப்போல்தானே இருக்கும் இவன் கவிதைகளும்.
o
04புறக்கணிப்பு
இவன் பற்றிய புறக்கணிப்பு
இருக்கட்டும் ஒருபுறம். இவர்களின் குழுச்சண்டையின்
இடையில் சிக்கித் தவிப்பது இரண்டாயிரமாண்டு
தமிழ்க்கவிதை அல்லவா? o
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10
- பிறர்தர வாரா
- நாளைய உலா
- நடுநிசி
- ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..
- துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்
- காதிலே கேட்ட இசை
- தவிர்க்க முடியாதவைகளாய்…
- குகைச் சித்திரங்களின் அவுலியா
- உள்ளிருந்து கேட்கும் குரல்!
- நிரந்தரம் இல்லா நின்மதியில்……
- ஒரு சோம்பேறியின் கடல்
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
- உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1
- ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
- புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்
- மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- போலீஸ்காரன் மகன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது
- வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?
- நான்கு கவிதைகள்
- எதைத்தேடி?
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5
- வேதவனம் விருட்சம் 5
- சாகாத கருப்பு யானை
- வழியும் தெரியாத உன்னை
- நினைவுகளின் தடத்தில் – (19)
- புதுக்கவிதை அரங்கம்
- மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.
- பாரதி கலை மன்றம் பஹ்ரைன்
- ‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு
- TamFest 2008 – An Evening of Fun and Galatta
- போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்