எஸ்ஸார்சி
பாரெங்கும்
பார்க்கக்கிடைப்பது
எதுவாயினும் நாராயணனே
செவியுறக்
கேட்கக்கிடைப்பது
எதுவாயினும் நாராயணனே
உள்ளும் புறமும்
நீக்கமற நிறைந்திருப்பது
அந்நாராயனனே. – தைத்திரிய ஆரண்யகம் 4 10 13 5
எங்கும் வீசும்
ஒளி
எங்கும் விரையும்
ஒளி
அதுவே உணவு
அதுவேசெரிப்பு
அதுவேஇருப்பு
அதுவேநிலைப்பு
அதுவேவிழிப்பு
அதுவே நாராயணம், “ 9
காணும்
பொருளின் அழகு
அழகின்
மூலாதாரம்
எங்கும் உறை
கரிய திருமால்
சிவந்த சிவன்
முக்கண்ணன்
வடிவங்கள் அனைத்தும்
அவன் வரிசை
அவன் ஆதி நாராயணன். 13
அசையும் அசையா
எங்கும் நிறை
அனைத்திலும்
உறையுது இறைத்திரு.
விட்டு விடுதலையாதல்
பெறும் பேறு.
அடுத்தவன் பொருளுக்கு
அரும்புமா நாட்டம். – ஈசாவாசிய 1
வினை மட்டுமே
ஆற்றுவதால்
பெறுவது இருள்
அறிவு மட்டுமே
பெறுவதால்
கிட்டுவது பேரிருள்
வினையொடு
இயைந்த அறிவு
கொணர்வதே ஆனந்தம். 9
மெய்யின் முகம்
பொன் தட்டால்
மூடிக்கிடக்கிறது.
உண்மையின் இறை
உதிக்கும் ஆதவன்
உணர்த்தட்டும்
மெய்யை எனக்கு. 15
essarci@yahoo.com
- அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு
- தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !
- மகா அண்ணா!
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- இணையத்தில் தமிழ் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது
- விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
- நினைவுகளின் தடத்தில் – (18)
- மூன்று
- கடிதம்
- இலக்கியப் போட்டி 2008
- தமிழ் விடு தூது – 1
- பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்
- வேத வனம் விருட்சம் 4
- “18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”
- ஹைக்கூ – துளிப்பாக்கள்
- பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.
- தீராத கேள்விக் கரையோரம் பிலால்
- உறுத்தல்…!
- சிதறும் பிம்பங்கள்..!
- மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்
- இந்த நூற்றாண்டின் மகள்.
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)
- விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு