பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
ரஜித்
பதினோறே வயதுதான்
அந்தப் பாலகவிக்குக் கிடைத்தது
‘பாரதி’ பட்டம்
பனிரெண்டு வயதில்
பண்டிதர்க்கும்¢ பாவலர்க்கும்
இவன்தான் தமிழ்ப் பட்டறை
எட்டயபுரத்தில் நடந்தது
ஓர் எட்டாம் அதிசயம்
தணல்மலை அங்குதான்
தமிழ் கக்கியது
சுதேசிகளுக்குச்
சூடேற்றியது ‘சுதேசமித்திரன்’
இரத்தம் ஏற்றியது
‘இந்தியா’ பத்திரிக்கை
பட்டிதொட்டிகளை இவன் பாடல்
தட்டியெழுப்பியது
முப்பது ஆண்டுகளில்
இவன் தமிழ்
முத்துக்குளித்தது சிலசமயம்
தீக்குளித்தது பலசமயம்
இறுதியில்
யானையுருவிலே
இவன் இறுதி யாத்திரை
வல்லிக்கேணியில் நடந்தது நெஞ்சில்
கொள்ளித்தீயோ எரிந்தது
அந்த யானைக்கு
தள்ளியபின்தான் தெரிந்தது
அவன் பாரதியென்று
அது அழுதது பின் தொழுதது
செப்டம்பர் 11 1921
உலகெங்கும் விதை தௌ¤த்துவிட்டு
உலர்ந்து சாய்ந்தான் பாரதி
rajid_ahamed@yahoo.com.sg
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- அவஸ்த்தை
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- வீட்டுக்குப் போகணும்
- “தோற்றுப்போய்…..”
- பயணம்
- பங்குருப்பூவின் தேன்.
- சாமி கண்ண குத்திடுச்சு
- காற்றுக்காலம்.
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- வேப்பமரம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- அப்பனாத்தா நீதான்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- கவிதைகள்
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- இரண்டு கவிதைகள்
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- மகாகவி பாரதி நினைவரங்கம்
- நூல் விமர்சன அரங்கு
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு