ஏமாற்றங்கள்
ஒளியவன்

பூக்கள் நிறைந்த
பாதைக்கு ஆசைப்பட்டே
பாதங்கள் பலவீனமாகிறது
சின்னஞ்சிறு கற்களுக்கே
சிதைந்து போகிறது பயணம்
வாசகர்களுக்கு ஆசைப்பட்டே
வாசிக்கப்படும் கவிதைக்கு
வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில்
பேனாவும் கண்ணீர் சிந்தி
பொய்யாக அழுகிறது
அள்ளி அனைத்து
பிள்ளை பெற்றுக்கொள்வதான
பெருங்கனவிலேயே வளர்கிறது
சொல்லப் படாத காதலுக்கான
சோகத் தாடியும்
முதல் மதிப்பெண்ணும்
முக்கியக் கற்பனையிலேயே
முகம் தெரியாமல் வலுவாகிறது
தற்கொலைக்கான காரணங்களும்
தாம்புக் கயிறுகளும்
தெருவெங்கும் தேடியலையும்
தேவதைகளின் தேடுதல்களிலேயே
திருமணங்களின் பொழுது
விவாகரத்திற்கான முதலெழுத்து
வெகுவாக எழுதப்படுகிறது
பிறந்த மகன்
பிறந்த மேனியிலிருக்க
லட்சக் கணக்கில் காசு கொட்டும்
லட்சியக் கற்பனைகளிலேயே
மகனின் இசையார்வம் வற்றிவிடுகிறது
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களே!
mailme.baskar@gmail.com
- ரெண்டு சம்பளம்
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- ஊர்க்கிணறு
- எது சுதந்திரம்?
- தயிர் சாதம்
- நினைவுகளின் தடத்தில் – 15
- “தொலையும் சொற்கள்”
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- வயதில்லாமல் வாழும் உயிர்
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- “மறக்கவே மாட்டோம்”
- தொலைந்த வார்த்தை
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- ஏமாற்றங்கள்
- வன்முறை
- தருணம்/2
- எட்டு கவிதைகள்
- குயில்க்குஞ்சுகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- தேடலின் தடங்கள்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- தாகம்
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- கவிதைகள்
- என்றும் நீ என்னோடுதான்
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- அக அழகும் முக அழகும் – 1