சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



எல்லா௫ம்
எல்லாமும்
பெற வேண்டும்.

எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக.

தெய்வத்தால்
ஆகாதெனினும்
முயற்சி

மெய் வ௫த்திக்
கூலி த௫ம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

நல்ல மனைவியுமா?

மாற்றான் தோட்டத்து
மல்லிகையும் மணக்கும்.

அயல் மகரந்த சேர்க்கையை
பூக்கள்
ஆதரிக்கும் வரை.

தெய்வம்
நின்று கொல்லும்.

ஏன்?


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி