கவிதைகள்
கே. ஆர். மணி

மெல்லச் சாப்பிடு , முட்டா காகமே
தொண்டையில் அடைத்துக்கொள்ள
போகிறது.
எலும்புகளின் மீதான ருசியை ரசித்தது
அந்த பெயர் தெரியாத பறவை.
ரொம்பநேரமாய் குருவி என்னதான்
செய்ய என்று யோசித்துக்
கொண்டேயிருக்கிறது.
ஈக்கள் அகிம்சாவாதிகள்
அவ்வளவாய் தொந்திரவு தருவதில்லை.
மெல்ல நக்கிவிட்டு எழுந்துபோய்விடுகின்றன.
கோலங்களை சாப்பிட்ட சைவ
எறும்புகளுக்கு இந்தவேகத்தில்
இடமில்லை எனினும்
என்னிடமும் ஏதோ இனிப்பு
இருக்கிறது போலிருக்கிறது.
இல்லாவிட்டால் அவையேன் என்னை
தேடிப்பிடித்து வரவேண்டும்.
இவர்கள் சாப்பிட்டபோதெல்லாம்
வலி தெரியாது இருந்த எனக்கு
டயர்கள் 14வது தடைவையாய்
ஏறியபோது பதிவுபோலவே வலித்தது.
எந்த மூன்றாம்நாள்
உயிர்தெழுவதற்காக
படுத்திருக்கிறேன் ?
டயரும் நடுத்தெரு நாய்களும்
அது அதுபாட்டுக்கு படுத்திருந்தது
பிரபஞ்சவேகமும் என் வேகமும் அறியாது
அசமஞ்ச நாய்
நாலாம் கியரிலிருந்து ஏன் ஒரு
நாய்க்காய் பிரேக் போடவேண்டும்.
ஓலிப்பான் அமுத்தியிருக்கலாம்.
அழுத்தவில்லை.
சின்னதாய் கீரிச்சலோடு டயர் சுழற்ற,
அடித்து புரண்டு எழுந்த அதன் கண்களில்
கடைசிநேர உயிரின் ஒளி.
தப்பித்தலின் பொருட்டு புரண்டு
பின்பக்கம்போயிற்று.
தப்பித்தும்விட்டது.
அந்த ஓளி என் கண்ணிலும் ஓளிர்ந்தது
போனமுறை பிங்க் ஸ்லிப்பின்போது
டயர்களால் சாகாது இந்த
நடுத்தெரு நாய்கள்.
*Pink Slip – வேலைவிட்டு அனுப்பும் கடிதம்.
mani@techopt.com
கே ஆர் மணி
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- என்னை மட்டும்.. ..
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- முன்கர்நகீர் என் தோழர்
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….
- பெண்மை விலங்கில்
- மரம் தாவும் சிலந்திகள்
- கவிதைகள்
- கடிதம்
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- தனித் தமிழ்
- மனவெளியின் மறுபக்கம்
- இலக்கியச் சந்திப்பு
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி