பயம்
ஆதிராஜ்
இந்தியா எங்கும் இளைஞர் மயம் – அந்த
இளமையில் அவர்க்கென்ன இன்பமயம்!
படிப்பவர் நினைப்போ உணர்வு மயம் – வேலை
பாங்கினில் தேடும் ஆசைமயம்!
கல்வி முடிந்தபின் கவலை மயம் – வேலை
காலி இல்லையே ‘போர்டு’ மயம்!
எதிர்காலம் ஏமாற்றமயம் – நாடு
எங்கு பார்த்தாலும் கிளர்ச்சிமயம்!
உழைக்கின்ற வேலை வியர்வைமயம் – ஒர்
உத்தியோகம் எனில் வெறும் எழுத்துமயம்!
துணிந்து முயற்சியில் இறங்க பயம் – தொழில்
தொடங்கவும் மனதில் தோல்வி பயம்!
உயர்ந்தவர் வாழ்க்கை உழைப்புபயம் – இதை
உணர்ந்து நடப்பவர்க்குண்டு ஜெயம்!
– ஆதிராஜ்.
- புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்
- காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !
- பயம்
- பெரியபுராணம்- 132
- உம்மா
- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
- நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2
- ஊதா நிறச் சட்டையில்…
- நாற்காலிக்குப் பின்னால்
- ஆறும் ஒன்பதும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)
- சுளுக்கெடுப்பவர்
- கால நதிக்கரையில் .. – 7
- விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்
- ஒரு கணம்
- பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 11
- மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…
- PhD மாணவர்களின் நிலை
- மும் மொழி மின் வலை இதழ்
- அற்றைத்திங்கள் நிகழ்ச்சி
- சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு
- கடிதம் (ஆங்கிலம்)
- அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா
- பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு
- அர்த்தமுள்ள அறிமுகங்கள்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19
- நகுலனின் நினைவில்
- இலை போட்டாச்சு! – 30 அடை
- மெய் எழுத்து ஏடு ஜூலை முதல்