இருள் வெளிச்சம்
சாமிசுரேஸ்,சுவிஸ்

புல்வெளியின் காற்றினிடை
தனியனாய் நிற்கிறேன்
எதையோ தேடி
நுகர்வுத்திசுக்களின்
ஓவ்வொரு அணுவிலும்
குழந்தைகளின் கதறல்
வரலாறு தேடி
மயானங்களில் அலைகிறது விழி
நிலப்பரப்பில்
பற்றில்லாக் கால்களுடன்
ஒரு கனிதேடி
கிளைகளிடையே பரபரத்தபடியே
கைகள் மௌனமாகின்றன
மறுபடி மறுபடி
கொலைகொள்பரப்பின்
விருட்சப்படிவுகளின்மேல்
உறைந்துபோகின்றன உயிர்ப்பூக்கள்
இரவுக்குமிழ்களை
உதிர்த்துத்தள்ளியபடி
முன்னேறுகிறது
வாழ்க்கை முடிவிலி
என்
சிரசின் நுனியில்
ஒன்பது முகங்கள்
ஒவ்வொன்றும்
நம்பிக்கை சுமந்தபடி
பார்வைவழியே வழிகின்றன
01.11.2006
sasa59@bluewin.ch
சாமிசுரேஸ்,சுவிஸ்
- ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி
- கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
- எதிர்காலம் என்று ஒன்று
- சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்
- அருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே?!
- “இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை
- அணி நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளிவருகிறது
- மடியில் நெருப்பு – 10
- இஸ்லாமிய நவீனத்துவமும் திருக்குர்ஆனும்
- பெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2
- National Folklore Support Centre – INTERNET BROADCASTING SCHEDULE
- இரவில் கனவில் வானவில் – 9 ,10
- தாஜ் கவிதைகள்
- இருள் வெளிச்சம்
- காதல், மோதல், நோதல் !
- குளிர் விட்டுப் போச்சு !
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு
- அலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்
- பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!
- குலாமின் உள்மனத்தூண்டல்
- கிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!
- மெல்பேனில் குதிரை பந்தயம்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 9
- சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…
- கீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி!
- எதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை
- கடித இலக்கியம் – 30
- கனவுகள், காட்டாறுகள்..!-‘சதாரா’ மாலதியின் கவிதைகள்
- பதஞ்சலி சூத்திரங்கள்….(2)
- மழைவெயில்
- அன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி
- ரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு
- வன்முறை