அவலம்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

குரும்பையூர் பொன் சிவராசா


சாராயம் குடித்து சத்தியெடுத்து
தலை குப்பிற விழுந்த தம்பண்ணை
தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல்
தவழ்ந்து போகையிலே
கண்டார்
குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட கண்ணன்
பொய்க்கால் போடக் காசில்லாமல்
கைகளினால் தவழ்கின்ற அவலத்தை

ponnsivraj@hotmail.com
ponnsivraj@bredband.net

Series Navigation

குரும்பையூர் பொன் சிவராசா

குரும்பையூர் பொன் சிவராசா