கவிதைகள்
எச்.முஜீப் ரஹ்மான்
ஷஃபாஅத்(பரிந்துரை)
என்வீட்டு நாலுகெட்டில்
மூலையில் பதுங்கியிருக்கும்
அந்த கருமை
பலதலைமுறைகளாக
சிறுவனாய் இருந்த போதும்
இப்போதும்
அது பற்றியே யோசனை
சில சமயம்
எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும்
சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு
வெறியுடன்
சண்டைபிடிக்க
தோன்றச் செய்யும்
கருமை பிடித்தவரை
யாரும் விரும்புவதில்லை
என் ஒரு தவத்தில்
வாசியடக்கி உரூ ஜெபித்து
நிசக்ருமணி ஓமெனச் சொல்லி
மண்டலத்திலிருந்து
நீரை தெளித்தார்.
வாரியெழுந்து துள்ளிவிட்டு ஓட
முயன்றது கருமை.
அருளுமறிய மகாதற்பன
மாபாவிகமென்று
சீரிசைத்து சிறங்கை
தண்ணீர் உண்ணு
சாதாரத்தை கண்டபோது
சாரி விட்டம் போடும்
ஸ்தானம் பண்ணும்
பறக்கும் புனல்கும்பம்
பதித்திடு
விதித்த விதியின்
உள்ளிருந்து ஆடும்
வித்தை தட்டுவிக்கும்
உரைத்த இடம் தனக்காவும்
நஞ்சு வாங்கி உபாயமிட்டு
பெருவிரலில் தடவிக்கொண்டு
போகுமிடமெல்லாம்
வம் என்று
டம் என்று
பம்பம் என்று
குரைத்துக்கொள்
ஜந்துருவில் கருமை வீழும்
ஜிகாத்(யுத்தம்)
சவால் விட்டு
சொல்கிறேன் கேள்
முகமது திருவடிப் பற்றி
முகையிதீன் திருவுளம்
கொண்டுநின்று
கருவறுக்கும் பூதகணங்களே
கவனம்
ஜின் வாரானப்பா
ஏவல் கொண்டு
றீம்-றீம்-சிம்-சிம்-றிங்-றிங்
றாறா றாறா
அம்அம்
டும்டும்
அரி அரி
உச்சாடனமதை முன்னுரைத்தே
ஜோதியொளியொன்று
அக்கினி குண்டத்தில்
வீறுகொண்டு நிற்கிறது
மண்ணோடு மண்ணாக
நசி நசி
கும்பட்
றாறா றாறா
எச்.முஜீப் ரஹ்மான்
mujeebu2000@yahoo.co.in
- கடிதம் ஆங்கிலம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- புலம் பெயர் வாழ்வு (6)
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- ஒரு மயானத்தின் மரணம்
- வேம்பு
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- வாசிப்புக் கலாசாரம்
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- நினைவலையில் காற்றாலை
- முதலாம் பிசாசின் நடத்தை
- அலறியின் கவிதைகள்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதை
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- உயிரா வெறும் கறியா ?
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “ஹால் டிக்கெட்”
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- நால்வருடன் ஐவரானேன்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- நம்பமுடியாமல்…
- பெரியாரும், சிறியாரும்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)