செரிபடட்டும்
திலகபாமா
கூண்டுக்குள்
வெட்ட பட்ட சிறகுகளுடன்
முன்னால் அளிக்கப் பட்ட
நீரும் சோறும் சலிக்க
கட்டி விட்ட வளையலில்
ஊஞ்சலாடும் கிளிகள்
முன்னிருக்கும் சோறு
கிளிக்காகவா ?
கூண்டுக்காரன் சதை பசி
தீர்க்கும்
தனக்கே தனக்கான உணவாயிருக்க
வெளியே நின்று கிளிக்காய்
கருத்து சுதந்திரக் கூட்டம் நடத்தும் பூனைகள்
நரகறி ருசித்துப் பழகி
முன்னும் பின்னும் எப்பொழுதும்
தின்னுவதற்கு தயாராய்
சட்டியை சூடாய் வைக்க
நெருப்பு மூட்டப் பார்க்க
கிளி தன் சதை எரித்து
காயத்ரி மந்திரம் செபிக்கிறது.
சிலுவையில் அறைந்த உடல்கள்
இற்றபின்
மூன்றாம் நாள் உயிர்க்க
எந்த கறுப்பு அங்கிகளுக்குள்ளும்
மறைத்து விட முடியா சுதந்திரம்
தான் வைத்திருந்த நெருப்பில்
தெரிவதற்காக
சூழுகின்ற தீயில்
உடைகின்றன கூண்டுகளின் துகள்கள்
எல்லாரின் நினைவுப் பாதையிருந்தும்
சதை ருசிகளை அழித்து சாம்பராக்கி
குடித்து போகின்றது
உள்ளுக்குள் செரிபடட்டும் கசன்களென
—-
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- வீடு
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- ஜெயமோகனின் கொற்றவை
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- பாட்டி
- கவிதைகள்
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- எச்சங்கள் இன்னும்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘